Mugiliname Mugavari Kodu..! - 9,10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த நாவல் என்னை மிகவும் கவர்ந்ததால்,
அடுத்தது என்ன
=ன்னு ஆர்வம் தாங்க
முடியாமல், முழுக்கதையும் படித்து முடித்து
விட்டேன், உமா டியர்
இதற்காக, என்னை கோபிக்காதீர்கள்,
உமா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மேலும், உங்களுடைய ''ஓவியனின் தூரிகை''
நாவலும், எனக்கு மிகவும் பிடித்தமான
நாவல்தான், உமா டியர்
நேரமில்லாததால், அங்கே, அப்பொழுது,
கமெண்ட்ஸ் போட முடியலை
டோன்ட் மிஸ்டேக் மீ, உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
தீபா, முரளி ஜாடையா?
ஓ, விருது வாங்கும்பொழுதே, முரளிதான்,
தன்னோட அப்பா=ன்னு, சூர்யாவுக்குத் தெரிந்து
விட்டதா, உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
26 வருடமாக வேதனை-ன்னா, எப்படி
இருக்கும்?
சூர்யா டியர், ரொம்பவே பாவம் பா
 

banumathi jayaraman

Well-Known Member
மகேஸ்வரியம்மாவுக்கே, முரளி, உயிருடன்
இருப்பது தெரியாதபொழுது, அவரைக் குற்றம்
சொல்லாதே, சூர்யா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இனி, தீபா and ஜீவா திருமணம்,
நடக்குமா?
நடக்காதா, உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
''ஹலோ மிஸ்டர் கருவாப்பையனா?''
ஹா, ஹா, உனக்கு ரொம்பவே
கொலஸ்ட்ரால் தான், நிலா டியர்
இருந்தாலும், புல்லா குடிச்சிருந்த சூர்யாவை,
பத்திரமா வீடு கொண்டுவந்து சேர்த்தாயே,
அப்போ, நீ நல்ல பொண்ணு தான் மா
 

banumathi jayaraman

Well-Known Member
சூர்யா, சுதா தவிர, மற்ற
அனைவருக்குமே அதிர்ச்சிதான்,
உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஜக்கம்மா=வின் பேச்சைக் கேட்டு,
அடுத்த ஒரு பெண்ணின்
வாழ்க்கையை, அழித்து
விட்டாளே
, இந்த சுதா
 

banumathi jayaraman

Well-Known Member
பெற்ற மகளே, தீபாவே, இவளின்
இந்த செயலை ஏற்றுக்
கொள்ளவில்லையே
?
மகேஸ்வரி, எப்படி ஏற்று
மன்னிப்பார், உமா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top