புயல் காற்றில் விளக்காகவே 82

Advertisement

Manimegalai

Well-Known Member
கலவையான உணர்வு
ஆர்யன் பேச பேச கண் கலங்குது
ஏதோ சோகம் நெஞ்சை தாக்குது
என்ன கல் மாதிரி உருட்டி விட்டாங்க
நான் பாறையாய்
அவங்க முன்ன உருமாறி நிற்கிறேன்
செம வசனம்
எங்க குட்டித் தம்பி
எங்களுக்கு அண்ணன் ஆகிட்டான்
அப்பாவும் ஆகிட்டான்
அம்ஜத் சொன்னது
நெகிழ்ச்சியா இருந்தது
ஆர்யன், ருஹா
மேலும் மேலும் நெருக்கம் ஆகுறாங்க
அது ரொம்பபபபபப நல்லா இருக்கு.
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top