E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
ஓர் விண்ணப்பம். ..
மல்லி அவரின் கதையை ஏற்கனவே இணையதளத்தில் சுத்த விடுகிறார்கள் என்று ஒரு போராட்டம் நடந்து மனது ரணமாகி நாலைந்து நாட்கள் எழுதாமல் அப்செட் ஆகி ஓர் வார்த்தை கூட எழுதவில்லை..பின்னர் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு பையன் ரிசல்ட் பின் கொஞ்சம் மீண்டு வந்தாங்க. ...
நேரடியாக புத்தகமாக தர நான் ஐடியா சொன்னது ஒப்புக் கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் இங்கே தளத்தில் படிக்கின்றனர் அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றார். ..

நீங்கள் என்னவென்றால் அவரின் தளத்திலேயே அவரின் கதைப்பக்கத்தையே காபி பேஸ்ட் செய்து இருக்கீங்க. .
உங்களுக்கு பிடித்த வார்த்தை வரிகளை எழுதி குறிப்பிட்டு சொல்லுங்க..அதை விட்டு இப்படி செய்யாதீர்கள் தயவுசெய்து. .
முதலில் அதை எடிட் செய்யுங்கள். ..
Only this page used only in this site

I know ethics
 
Last edited:

Joher

Well-Known Member
ஒரு தடவை யாரோ ஒரு பெண்ணிடம் (காலேஜ் கோ்ள்)
ஒருவன் வம்பு செய்வான்
தாஸ் கூட, வேண்டாம் பாப்பா நமக்கெதுக்கு வம்பு-ன்னு
சொல்லி கண்டுகொள்ளாமல் போவான்,
நம்ம வா்ஷினி டியா் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யப்போவாள்
அப்போது வா்ஷினியின் டாப் டிரெஸ் கிழிந்து விடும்,
என நினைக்கிறேன்
அந்தச் சமயத்தில் அங்கே இருந்த அஸ்வின் தனது டிரெஸ்
கொடுத்து உதவி செய்வான்
அஸ்வினும் ஹெல்ப் செய்ய சண்டை போடுவான்
அதுதான் அஸ்வினுடன் வா்ஷினியின் முதல் சந்திப்பு,
என நினைக்கிறேன்
சாியாக ஞாபகமில்லை, Joher டியா்,
Not varshinis dress..... The other girls dress....
 

Joher

Well-Known Member
Esh உனக்கொரு பாட்டு dedicate பண்ணுறேன்..........

ஏன்னா நாளைக்கு உன் ஆளு உன்கிட்ட வந்துடுவா போல............... அப்புறம் சோக பாட்டு நல்லா இருக்காது.............. romantic பாட்டு தான் சரி வரும்........... so கடைசியா நச்சுன்னு ஒரு சோக பாட்டு..........

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே

பெண்களின் உள்ளம் படு குழி என்பேன் விழுந்து எழுந்தவன் யார் ?
ஆழம் அளந்தவன் யார்? கரையைக் கடந்தவன் யார்?
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அலைவான் வீதியிலே
 

Manimegalai

Well-Known Member
Esh உனக்கொரு பாட்டு dedicate பண்ணுறேன்..........

ஏன்னா நாளைக்கு உன் ஆளு உன்கிட்ட வந்துடுவா போல............... அப்புறம் சோக பாட்டு நல்லா இருக்காது.............. romantic பாட்டு தான் சரி வரும்........... so கடைசியா நச்சுன்னு ஒரு சோக பாட்டு..........

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே

பெண்களின் உள்ளம் படு குழி என்பேன் விழுந்து எழுந்தவன் யார் ?
ஆழம் அளந்தவன் யார்? கரையைக் கடந்தவன் யார்?
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அலைவான் வீதியிலே
மல்லி சிஸ் பதில் பார்த்து...
நாளைக்கு வந்துடுவான்னு முடிவு செய்தாச்சா..
 

Sundaramuma

Well-Known Member
ஏன் என்ன என்று அவளுக்காக யோசிப்பவர்கள் யார் ??? என்று வர்ஷினி நினைப்பதாக எபிசொட் 84 இல் வருது .....
அது தான் அவளோட குறை ..... நமக்குன்னு யோசிக்கிறவங்க இல்லை ..... நம்மை நாமே பார்த்துக்கணும்னு .......
இதுவரை அவள் தான் மறைமுகமா எல்லோரையும் பார்த்துக்கறா.... ஈஸ்வர் தனக்கு செய்த தப்பை தன் தந்தை இடம்
இருந்து மறைத்து அவனுடைய தொழில் காப்பாற்றினாள்..... பிறகு திருமணம் செய்து அவனை காப்பாற்றினாள் ......
தாத்தா சொன்னபடி அண்ணன்கள் தொழிலை தான் தலையிடாமல்

ஒரு வகையில் அவர்களையும் ......அப்புறம் அஸ்வின் ..... இப்போது சஞ்சய் காதல் ......
ஐஸ்வர்யா நிறைவான மன வாழ்க்கைக்கும் காரணமாக போகிறாள் ......


அவளுக்கு ...அவளுக்காக மட்டுமே என்று எல்லோரும் என்ன செய்ய போகிறார்கள் ????....
அவள் சுயம்பு தான் ....தன்னை தானே உருவாக்கி கொண்டவள் தான் ....
இல்லை என்று சொல்லவில்லை .....அவளுக்காக மற்றவர்கள் ஏதேனும் செய்யும் சந்தர்ப்பம் வருமா?????
 

Joher

Well-Known Member
ஏன் என்ன என்று அவளுக்காக யோசிப்பவர்கள் யார் ??? என்று வர்ஷினி நினைப்பதாக எபிசொட் 84 இல் வருது .....
அது தான் அவளோட குறை ..... நமக்குன்னு யோசிக்கிறவங்க இல்லை ..... நம்மை நாமே பார்த்துக்கணும்னு .......
இதுவரை அவள் தான் மறைமுகமா எல்லோரையும் பார்த்துக்கறா.... ஈஸ்வர் தனக்கு செய்த தப்பை தன் தந்தை இடம்
இருந்து மறைத்து அவனுடைய தொழில் காப்பாற்றினாள்..... பிறகு திருமணம் செய்து அவனை காப்பாற்றினாள் ......
தாத்தா சொன்னபடி அண்ணன்கள் தொழிலை தான் தலையிடாமல்
ஒரு வகையில் அவர்களையும் ......அப்புறம் அஸ்வின் ..... இப்போது சஞ்சய் காதல் ......
ஐஸ்வர்யா நிறைவான மன வாழ்க்கைக்கும் காரணமாக போகிறாள் ......


அவளுக்கு ...அவளுக்காக மட்டுமே என்று எல்லோரும் என்ன செய்ய போகிறார்கள் ????....
அவள் சுயம்பு தான் ....தன்னை தானே உருவாக்கி கொண்டவள் தான் ....
இல்லை என்று சொல்லவில்லை .....அவளுக்காக மற்றவர்கள் ஏதேனும் செய்யும் சந்தர்ப்பம் வருமா?????

உங்க commentsக்காக எல்லோரும் waiting................ welcome back..............
 

Joher

Well-Known Member
Varsh............

தாத்தா, அண்ணன்களை சொல்லால் அடித்தாள்................
அஷ்வினை நட்பால் அடித்தாள்............

ஈஸ்வரை................ காதலால் அடிக்க போறாளா????????????????

waiting to see.................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top