அம்மாவும் வேணும்.......
பொண்டாட்டி இல்லாமல் இருக்கவும் முடியாது....
என்னங்கடா இது
கடைசில பொண்டாட்டி பொறுத்தார் பூமியாழ்வார் னு இருக்கணும்....
இனியாச்சும் தேவை இல்லாமல் பேசக்கூடாதுன்னு சொல்லுவா உங்கம்மா கிட்ட.....
அதான்.... தப்பு செஞ்சா ஒத்துக்கணும்.....
சில பல அடிகளுக்கு பிறகு atleast இப்போவாச்சும் சேனா கிட்ட இருந்து கத்துக்கிட்டியே.....
ரொம்ப நாளைக்கப்புறம் இப்போ தான் பொண்டாட்டியா கண்ணுக்கு தெரியுறா சேனா....... அணைக்கிறான்......
ஏ பாலே உனக்கது பொறுக்கலையா
பொங்கி தீயை அணைக்கிறியே......
எப்படியும் இப்போ டீ தேவைப்படாதுன்னு நீயே முடிவு பண்ணிட்டியா