அச்சோ பெண்கள் பாதுகாப்புன்னு ஒரு பக்கம் சட்டம் போட்டால் இன்னொரு பக்கம் இந்த மாதிரி exploitation தான் நடக்குது......
அடுத்தவன் சொன்னான்னு இந்த பெண்களும் கூச்சமில்லாமல் இந்த மாதிரி அவதூறு சொல்றாங்க...... அதுக்கு பலம் சேர்க்க suicide attempt.....
பெண்கள் கண்ணீர் விட்டாலே ஐயோ பாவம் னு சொல்ற மனநிலையை நாம தான் மாத்திக்கணும் போல.......
புலி வருது புலி வருதுன்னு சொல்லி கடைசியில் நிஜமாவே புலி வரும்போது கூட நிற்க ஒருத்தரும் இருக்கமாட்டாங்க..... அதான் நடக்கும்...... suicide attempt கடைசியில் suicide ல நிற்கும்.....
வினாயகம் பார்த்தாச்சு......
இப்போ அபிக்கு பிரச்சனையின் வேர் புரிஞ்சிருக்கும்....
இன்னும் சேனாக்கு தெரியலையா???