Romba different a irunthathu narration style 12b film Mathiri avanga avanga point of view la solrathu ore visayatha 2 thadava solranga boring apdingra feel varala interesting a irunthathu. Amazing story
ரொம்ப ரொம்ப சூப்பரான கதை. ஆனால் பொசுக்கென்டு முடிச்சிட்டீங்கள் சிஸ். இன்னும் கொஞ்சம் கதையைக் கொண்டு போகலாம் தானே. ஆரவ் இப்ப தான் தப்பிப் பிழைச்சு வந்திருக்கு, மாமியாரும் மருமகளும் எப்படி ராசியானாங்க எல்லாத்துக்கும் மேல ஆரவள்ளியோட குழந்தையைக் கண்ணுல காடேல்லை. ஆரவள்ளி இரண்டு பேரும் ஸ்டோரி டெல்லேர்ஸா(நரேட் பண்ணினது) வந்தது சூப்பர். ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் கதையைக் கொண்டு போங்கோ. நன்றி.