எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
பாடல் கேட்டதும்
அன்னு பாடின ஞாபகம்
அதான்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு படிக்கிறேன்
ஆனாலும் அதே ஆர்வம்
அதே கோபம் சில கேரக்டர்கள் மீது
அவளோட status என்ன என்று
புரிவதற்கு வீட்டை விட்டு அனுப்பியதா சொல்லும் சாம்பவி
எவ்ளோ மோசமான நடத்தை
அந்த அம்மா தான் யாரோ
ஆனால் சொந்த தாய் மாமா
கொஞ்சம் கூட
பாசம் இல்லையா
மனைவிக்கு ஆதரவா
எல்லாமே செய்வாராம்
ஏன்னா லவ் பண்றாராம் செம கோபம் வருது...
கிரி அவங்க அம்மா கிட்ட
பிரத்யு பத்தி பேசியது
ரொம்பபபபபப நல்லா இருந்துச்சு.