HemaSriram
New Member
Made me to read in thought of what next. Nice journey. Thank u writer. Keep going
Beautiful storyஹாய் பிரண்ட்ஸ்...
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்..!!
சொன்னதுபோலவே நான் இனி நீ இறுதி பதிவு கொடுக்க வந்துட்டேன்... சொல்லப் போனா கடந்த பதிவுகள் விட, இந்த பதிவு தான் கொஞ்சம் தலையை பிச்சுக்க வச்சது... உங்க எல்லாரோட கருத்துக்களும் பார்த்தேன்.. ரொம்ப ரொம்ப சந்தோசம்.. தனி தனியா பதில் போட முடியலை..
ஆனா கண்டிப்பா எல்லாரோடதும் படிச்சிடுவேன்.. மனம் நிறைந்த நன்றிகள் உங்க எல்லாருக்கும்.
போன வருஷம், கதைக்கு ப்ரீகேப் போட்டு, இந்த வருஷம் கதை ஆரம்பிச்சு நடு நடுவில கேப் விட்டு வேற எழுதினதுனால சிலருக்கு போர் அடிச்சு இருக்கலாம். சிலர் என்கிட்டே கூட பகிர்ந்தாங்க.. சீக்கிரம் முடிங்கன்னும்.. இன்னுமா முடிக்கலன்னும்.. எப்போ முடிப்பீங்கன்னும்..
என்ன சொல்ல பிரண்ட்ஸ்... எந்த கதையையும் முடிக்கக் கூடாதுன்னு யாருமே எழுத ஆரம்பிக்கிறது இல்லை.. நானும் அப்படிதான்.. எல்லார் லைப்லயும் எதிர்பாராத எத்தனையோ வேலைகள், சூழல்கள் எல்லாம் வரும்தானே. அப்போ தாமதம் ஏற்படுறதும் நடக்குது..
திருமணம், ஹனிமூன் உங்க எல்லாரோட விருப்பங்களையும் கேட்டிருந்தேன்.. மோஸ்ட்லி எல்லாருமே ஒரே மாதிரி சொல்லிருந்தீங்க..
ஆனா நான் நினைச்சு வச்சது வேற...
நீங்க சொன்னதை எழுதலாமா.. இல்லை நான் நினைச்சதை எழுதலாமான்னு ஒரே யோசனை. ஆனா என் மனசுல இருந்ததை எழுதலைன்னா எனக்கு கதை முடிச்ச திருப்தி ஏற்படாது. சோ இதுவும் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்னு ஒரு நம்பிக்கை...
இதோ இறுதி பதிவு....
Sarayu's Naan Ini Nee - Final