Nee Enbathu Yaathenil 39 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

உனக்கு சுகமா??? அங்கே எரிமலை எப்போ வெடிக்கும் னு இருக்கு.........
அப்பாவும் பையனும் கொஞ்சிகிட்டே இருந்தால் அவளும் என்ன பண்ணுவா???
நீ வேற யோசிச்சு யோசிச்சு பேச அவ அதுக்கொரு அர்த்தம் எடுக்க உங்களால எல்லோருக்கும் தலைவலி தான்.......

அடிச்சி புடிச்சி வந்திருக்காளே என்னனு விசாரிச்சியா??? பையன் கிட்ட கேட்கிற என்னடா னு.......
சுந்தரி இதுக்காகவாவது 2 அடி குடுக்கணும் இவனுக்கு........

மடியிலே சுகம் கொடு
இடையிலே தொடவிடு
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா......
 
Last edited:

தரணி

Well-Known Member
அட அட சுந்தரி இன்னும் இந்த குழப்பம் போகலையா.... பையனுக்கு bathroom. விட்டு பால் ஆத்தி கொடுக்குறது வரை கண்ணன் முன்னேறியாச்சு.... சுந்தரி கவனம் எல்லாம் இப்போ கண்ணன் கண்ணன் மட்டுமே
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
புது கோபம் ஏதாவது வந்து விட்டதா???
அக்கறை யாக பஸ்ஸில் கஷ்டப்பட்டு பார்க்க வந்து இருக்காளே??


சுந்தரி அபி வந்தது கண்ணன் க்கு surprise.....
மல்லி mam வந்தது எங்களுக்கு Super Surprise....Thanks dear MM mam...
Waiting ....for the next
 
Last edited:

MaryMadras

Well-Known Member
கண்ணனை பார்க்கறதுக்கு பஸ்ல தனியா வந்தவளுக்கு ,அவன்கிட்ட பேசனும்னு தோனலையா
சுந்தரி:unsure::unsure::unsure:.இதுலே என் புருசனை பார்க்க போக யார்கிட்டயும் சொல்ல முடியாதுன்னு
பேசறா:oops::oops:.
அருமையான பதிவு மல்லி:giggle::giggle::giggle:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top