எத்தனை நாளைக்கு இந்த கூட்டணி.... Let's see...
தெய்வமே ஆத்தாவை மலையிறக்குனா இங்க இருக்கற மத்த எல்லா சாமியும் மலையேறுதே நான் என்ன செய்வேன்...
எத்தனை நாளைக்கு இந்த கூட்டணி.... Let's see...
தப்பை தப்பு இன்னு சொல்லாமமீரு இப்ப தான் சரியாச்சுன்னு நினைச்சேன்... நீ வேற ஏன்டா உசுப்பேத்துற, சேதாரம் உனக்கில்லையே எனக்கு தானேடா நடக்கும்...
அவரு என்னமோ மன்னிப்பு கேட்டு கால புடிச்சாராம்...சுந்தரி தப்புன்னு யாரு ஹீரோயின் சொன்னது... அவங்கப்பாக்கு விதி முடிஞ்சு போச்சு போய்ட்டார், அவர் போயிட்டாரு அப்படிங்கறதுக்காக இன்னமும் அவன் மேல கோபத்தை இழுத்து பிடிச்சு வைக்கறதுல என்ன லாபம்...
மன்னிப்பு கேட்குறதே பெரிய விஷயம் அதை கொடுத்தா ஒண்ணும் கெட்டு போக போறதில்லையே... அவளோட அப்பா அவளை விட்டு போயிட்டாருங்கரதுக்காக அபராஜித் அவனோட அப்பாவை விட்டு இருக்கணுமா என்ன...
ஆத்தா இப்பவே கொடி கலர மாத்திடுச்சி...தெய்வமே ஆத்தாவை மலையிறக்குனா இங்க இருக்கற மத்த எல்லா சாமியும் மலையேறுதே நான் என்ன செய்வேன்...
இவங்களலாம் நம்பி இந்த அப்பாவி சவீதா....எப்பனாலும் துண்டு கலரை மாற்றிடுவோம்...கொள்கை வேறன்னு...கி..கி...
இந்தப்படை தோற்கின் எப்படை வெல்லும்....எத்தனை நாளைக்கு இந்த கூட்டணி.... Let's see...
சவீ கலங்காதே...காலமிருக்கு தயங்காதேதெய்வமே ஆத்தாவை மலையிறக்குனா இங்க இருக்கற மத்த எல்லா சாமியும் மலையேறுதே நான் என்ன செய்வேன்...
உனக்கு பொறாமை....எங்களை பிரிக்க ஏதோதோ சொல்ற ...மீ குட் கேர்ள் ...சவீ என் ஆவி...அவளை குழப்பாத ....சவீ செல்லம்...ஐ லவ் யூஆத்தா இப்பவே கொடி கலர மாத்திடுச்சி...
இதுல இவங்கள நம்பி நீங்க மலேசியா போறீங்க....
நடுகடல்ல தள்ளி விட்டுறுவாங்க... ஜாக்கிரதை...
நீயே வச்சு செய்வாயோ..தப்பை தப்பு இன்னு சொல்லாம
சரின்னு ஆ சொல்ல முடியும்
சேதாரம் உங்களுக்கு வர விடுவேனா பாஸ்