நீ என்பது யாதெனில் 29

Advertisement

Sainandhu

Well-Known Member
எப்பவும் அவன் தான் சொல்றான்....
ஆனால் மாத்தி...மாத்தி சொல்றான்...
இன்னும் கொஞ்சம் ஓபனா பேசலாம்...
அந்த கிஃப்டை....அவனே ஓபன் பண்ணி
அவளிடம் கொடுத்து இருக்கலாம்.....
அவன் பெயரில் வாங்கிய.....
சொத்துப் பிரச்சனை என்னாயிற்று....?
மறந்துட்டானோ.....?????? :unsure::unsure:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்
 
Last edited:

Tharav

Well-Known Member
மன்மதன் &ரதி இரண்டுபேரும் வந்து இவங்க இரண்டு பேரையும் ஒரு அடி போடுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top