E2 Nee Enbathu Yaathenil

Advertisement

Manga

Well-Known Member
Tamizhana kaalla vizha vaikkurathula
Enna anandhamo..
Ippo thaan rendu pombalainga illama
Amaichargal mudhugelumbu nimirnthu irukku..
Thappu seinchuttu mannippu kettu kaala vilarathukkum pathavi panathukaga kaala vilaruthukkum vithyasam irukkum sis. Namma paramabaria palakkame guru periyavanga kaala vilunthu mariyathai thervippathu than.still following in north. But nama ooril than tharperumai agangaram piditha arasiyalvathigalal oru mariyathana nalla palakkam kevalama adayaalam kaata pattu vittathu sis.
 

Ansadoss

Well-Known Member
சீமை கருவேலம் கடின தன்மையுடையதுதான்....

அதனால்,தனக்கு எந்த பயனும் இல்லை என்ற
கருத்தில் கூறியிருப்பாளோ.......:oops:
எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது ராணிமா. மேலும் சீமை கருவேல மரங்கள் முளைக்கும் பூமி ஈர தன்மையற்று வறண்டு போய்விடும். அவன் அவள் வாழ்வில் வந்ததால் அவளது மனதும் கூட அப்படிதான் வறண்டு போய்விட்டது என்ற அர்தத்தில் கூட அப்படி கூறி இருக்கலாம்.
 

rathippria

Well-Known Member
கண்ணன்:
என்றன் மண் வேண்டாம் அங்கே நீ இருப்பதால்
உன் குடும்பம் வேண்டாம் உன்னுடன் சேர்ந்தவராதலால்
உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம்
என்னால் வந்த நம் வாரிசு இதுவரை வேண்டாம்
என்றன் தந்தையும் வேண்டாம் நின்னை ஆதரிப்பதால்
என்றன் தாயும் வேண்டாம் நின்னை வெறுப்பதால்
என்றன் சுற்றமும் வேண்டாம் நின்புகழ் பாடுவதால்

சுந்தரி :
மணம் செய்வித்தது தந்தையின் தவறு
பிழையென பேசியது உன் தாயின் தவறு
மங்கையை ஆண்டது உன் தவறு
மரபை கூறாதது சுற்றத்தின் தவறு
இதில் என் பிழை எங்கே
தந்தை சொல் கேட்டது தவறா
கல்வியை நிறுத்தியதா
கட்டியவன் விருப்பத்தை மதித்தது தவறா
எங்கே சறுக்கியது என் வாழ்க்கை

என் மண்ணை விட்டால் மண வாழ்வு வருமா
மண்ணை விட்டு பொன்னை தேட சொன்னாயே
அந்த பொன்னே இந்த மண்ணில் தான் இருக்கிறது
Nice da darlu;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Thappu seinchuttu mannippu kettu kaala vilarathukkum pathavi panathukaga kaala vilaruthukkum vithyasam irukkum sis. Namma paramabaria palakkame guru periyavanga kaala vilunthu mariyathai thervippathu than.still following in north. But nama ooril than tharperumai agangaram piditha arasiyalvathigalal oru mariyathana nalla palakkam kevalama adayaalam kaata pattu vittathu sis.
இந்தி படங்களில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் இது தான். தமிழர்களை பொறுத்தவரை காலில் விழுந்து அரசர்கள் கூட வாழ்த்து வாங்கியதில்லைனு நினைக்கிறேன். இங்கே தலை தாழ்தல் ..குறைவாகவே மதிக்கப்பட்டிருக்கு.....அதில் இப்பொழுது அம்மாவால் அதன் மேல் வெறுப்பே ஏற்பட்டுள்ளது. மல்லி கதாநாயகன், நாயகிகள் இருவருமே strong personalities ..ஆனால் எப்பவும் ஒருத்தர் மற்றவரை அடிமைப்படுத்த நினைத்ததில்லை..நடத்தியதும் இல்லை. எப்பவுமே சந்தர்ப்பங்கள் மட்டுமே வில்லன்கள்.....கண்ணனின் லீலைகள் அறிபவர் யார்....தவற்றை சரியாக்க அவன் என்ன லீலை புரியப்போகிறான் என்று பார்க்கலாம்...இங்கே கண்ணன் என்று குறிப்பிட்டது கோகுல கண்ணனை....
 

fathima.ar

Well-Known Member
இந்தி படங்களில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் இது தான். தமிழர்களை பொறுத்தவரை காலில் விழுந்து அரசர்கள் கூட வாழ்த்து வாங்கியதில்லைனு நினைக்கிறேன். இங்கே தலை தாழ்தல் ..குறைவாகவே மதிக்கப்பட்டிருக்கு.....அதில் இப்பொழுது அம்மாவால் அதன் மேல் வெறுப்பே ஏற்பட்டுள்ளது. மல்லி கதாநாயகன், நாயகிகள் இருவருமே strong personalities ..ஆனால் எப்பவும் ஒருத்தர் மற்றவரை அடிமைப்படுத்த நினைத்ததில்லை..நடத்தியதும் இல்லை. எப்பவுமே சந்தர்ப்பங்கள் மட்டுமே வில்லன்கள்.....கண்ணனின் லீலைகள் அறிபவர் யார்....தவற்றை சரியாக்க அவன் என்ன லீலை புரியப்போகிறான் என்று பார்க்கலாம்...இங்கே கண்ணன் என்று குறிப்பிட்டது கோகுல கண்ணனை....

Correct thaan..
Family bondingku romba importance kudukkuraanga north sides..

But here kalyanam aana odane Ella uruvugalai epdi cut panrathunu paakkuranga..

Marumagal appa amma veetukku pogakudathu..

Apram ava purushanukku amma appave illama aakki thani kuduthanam poiruva...

Renduthukkum naduvala maatikittu aamam sami case ah maarivaanga adakki azhanumnu illa but gents adangi vazhranga..

Ketta nimmathi mukkiyam nu pesuvaanga
 
Last edited:

Adhirith

Well-Known Member
எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது ராணிமா. மேலும் சீமை கருவேல மரங்கள் முளைக்கும் பூமி ஈர தன்மையற்று வறண்டு போய்விடும். அவன் அவள் வாழ்வில் வந்ததால் அவளது மனதும் கூட அப்படிதான் வறண்டு போய்விட்டது என்ற அர்தத்தில் கூட அப்படி கூறி இருக்கலாம்.


திருமணமாகி 5 நாளில் பிரிவு
அந்த வீட்டில் நடந்தவைகளும்
வெறுப்பு ஏற்பட காரணம் ஆனது
இதில் அவள் மனதில் அவன் என்ன
தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்?

அவனால் தன் வாழ்வு வறண்டுவிட்டது
என்பதைக் குறித்தே சொல்லியிருக்கலாம்

பாலைவனத்தில் பட்டு ரோஜா
பயிரிடமுடியாது.
கருகித்தான் போகும்
 

Ansadoss

Well-Known Member
'சிம்ம சொப்பன சுந்தரி'....
கடிச்சு குதறிடப் போறா....
தமிழ் கெட்ட வார்த்தைகளுக்கு...
அணுகவும்.....சங்கீத வர்ஷினி....
:p:p:D:D
:D:D:D பார்வையிலேயே பொசுக்கிடுவா போல இருக்கே ராணிமா. பாரதியின் அக்னி குஞ்சொன்று கண்டேன் கவிதைதான் நினைவுக்கு வருது.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Kolai pannitu varutha patta ennaka use. Sundari kalil saastangama viluntha great escape than,setharam kuraiyum.
இளமையில் நம் விருப்பம் என்பதை விட நண்பர்கள் என்ன சொல்லுவாங்க ..கிண்டல் பெரியதாக தெரியும்....அது தான் அவனும் சொல்றானே...
அவங்கப்பா, பற்றிய அவன் எண்ணம் தவறு என்று உணரும் காலம் வரும்.
இந்த புண்ணாக்கு, சாணவாசனையை வெறுத்து நெகிழியால் இயற்கையை அழித்தோம்...இப்ப கடைசி நேரத்தில் விழித்திருக்கிறோம்...
மாயத்தோற்றத்தை விரும்பி...அவள் தோற்றத்தை குறைவாக எண்ணியிருக்கிறான்..
அவளது மனத்தோற்றம் அறிந்த பின் ...வருந்துவான்..எது அழகு என்று கூட அவனே
சொல்லுவான்....எப்பவும் அவன் மனதில் குற்றவுணர்வு இருக்கே...அது அவனுக்கு நிம்மதியான உறக்கம் தராது...
நம்ம பெண்களும் ...பிடிக்காத மருமகள் என்றால் நரகத்தை பூமியில் காட்டி விடுவார்கள்..காலில் விழுவது...கழுத்தை பிடிப்பவனால் மட்டுமே சாத்தியம்..
 

rathippria

Well-Known Member
நிச்சயமாக நீ தமிழன் தான்..
கற்கும் கல்வியை அறிந்து
கற்பவரைவிட..
இன்ன பிறவற்றை வேகமாக
கற்பவன்..

படித்தவை நாட்டிற்கும் உதவாது..
கற்றவை வாழ்க்கைக்கும் உதவாது..

நாம் எதை எல்லாம் இழக்கிறோம்..
என்று அறியகூட இயலாத
சுயநலத்தால் இழந்தவை பல .

மற்றொருவர் நமக்கு தார்குச்சியிட்டாள்
பொங்கி வரும் வீரம்..
அதை அடக்க சிலர் முயல்வர்..

காலம் கடந்து போராடினாலும்
வீறுகொண்டு எழுந்த ஜல்லிகட்டை
போல போராடவேண்டுமோ..
துரைகண்ணன்...
Heyy super super very nice darlu;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top