என்னடா 2 அடி தான் தள்ளி விழுந்தானா??? அடி சரியில்லை போல....
அப்புறம் எல்லாம் நச்சுனு விழுதே......
கடைசியில் வச்சா பாரு ஒரு ஆப்பு.....
போன் கமிஷனர் கிட்ட குடுக்க போற....... ரெட்டி பதறி அடிச்சு 10 லட்சத்தோட வந்து கமிஷனர் கிட்ட குடுத்துட போறாரு.....
இப்படி ஒரு மனுசன் மனசை படிச்சேனா எப்படி சுதந்திரமா இருக்க முடியும்???
செத்துடுவாளோனு நினைச்சுகிட்டே படிச்சேன்...... பெற்றோர் கிட்ட போகபோறாளாம்......
கூட இருந்தவன் உன்னை எப்படியெல்லாம் எடுத்துவச்சிருக்கான்......
அந்த காசு இப்போ என்ன பண்ணமுடியும்???
நடைபிணமான நரக வாழ்க்கை தான் இனி......
அடிபட்டால் தான் திருந்துறாங்க...... ஆறறிவு எதற்கோ இவர்களுக்கு???