அஷ்மியின் ஆர்பாட்டமான குணத்திற்கு பின்னே இருக்கும் பாசம், அப்பாவை விட்டு, பிறந்த வீட்டை விட்டு, உயிர் தோழமையை விட்டு செல்ல வேண்டுமேயென்ற தவிப்பு, அதையும் அலட்சியம் என்ற போர்வையில் மறைக்கும் விதம்...எல்லாம் சேர்ந்து மனதை அள்ளுறா அஷ்மி...
அவளுக்கு குறையாத பாசத்தோடும், அக்கறையோடும் அதிபன். அவனுக்கு ஏற்ற துணையாய் துவா என்று உணர்ச்சிகளின் பிடியில் இந்த பதிவு ஹேமா.