superrrrrr
Thank uuuuuuuu da
superrrrrr
Nice. Sirichikita padichane. Intha mathiri storyku ethana year's venalum kathirukalam. Keep rocking sis..
Very nice story sis expecting epilogue
Wow.... Super geethu darling.... Excellent romba romba alutha mana rendu peroda life .... Athu kuda social issue ..... Super story
I read all ur stories..very nice,guru n samuthira
Waiting 4 new story ,bt cant wait so long 4 updates
அருமையான கதை...
கெத்தா சுத்திட்டு இருந்த ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கறதுக்கு என்னவெல்லாம் எல்லாரும் செஞ்சிருக்காங்க.. குரு அவனோட தயாப்பா மேல வச்சிருக்கற பாசம் வாவ்... செம....
சுதா அவங்க அப்பாவோட பேச்சை கேட்டதோட விளைவு குருவ விட்டு விலகி இருக்கற நிலை.... தன்னோட ஊனும் உயிருமா வாழ்ந்தவர பத்தி அவங்களுக்கு தெரிய வேணாமா..
சம்மு....செம கேடி... எல்லாரையும் செமையா ஆட்டி வைக்கறா.. குரு சாரே சரண்டர் ஆகிட்டாரே ...
குழந்தைங்க கடத்தப்படறதும் அவங்கள வச்சு செய்ய கூடிய செக்ஸ் வியாபாரம் குறித்தும் வந்த இடம் கண்கலங்க வச்சிடுச்சு... சமுதாயத்துல அதே மாதிரியான தீர்ப்பு சாத்தியமா தெரியல.. பட் அப்படி வந்தா தான் கொஞ்சமாச்சும் பயம் வரும்... பயம் இருக்கற வரை தான் தப்பு நடக்காம இருக்கும்...
வாழ்த்துக்கள் சிஸ்....