SAMUTHIRA-31

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை...

கெத்தா சுத்திட்டு இருந்த ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கறதுக்கு என்னவெல்லாம் எல்லாரும் செஞ்சிருக்காங்க.. குரு அவனோட தயாப்பா மேல வச்சிருக்கற பாசம் வாவ்... செம....
சுதா அவங்க அப்பாவோட பேச்சை கேட்டதோட விளைவு குருவ விட்டு விலகி இருக்கற நிலை.... தன்னோட ஊனும் உயிருமா வாழ்ந்தவர பத்தி அவங்களுக்கு தெரிய வேணாமா..
சம்மு....செம கேடி... எல்லாரையும் செமையா ஆட்டி வைக்கறா.. குரு சாரே சரண்டர் ஆகிட்டாரே ...

குழந்தைங்க கடத்தப்படறதும் அவங்கள வச்சு செய்ய கூடிய செக்ஸ் வியாபாரம் குறித்தும் வந்த இடம் கண்கலங்க வச்சிடுச்சு... சமுதாயத்துல அதே மாதிரியான தீர்ப்பு சாத்தியமா தெரியல.. பட் அப்படி வந்தா தான் கொஞ்சமாச்சும் பயம் வரும்... பயம் இருக்கற வரை தான் தப்பு நடக்காம இருக்கும்...

வாழ்த்துக்கள் சிஸ்....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை...

கெத்தா சுத்திட்டு இருந்த ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கறதுக்கு என்னவெல்லாம் எல்லாரும் செஞ்சிருக்காங்க.. குரு அவனோட தயாப்பா மேல வச்சிருக்கற பாசம் வாவ்... செம....
சுதா அவங்க அப்பாவோட பேச்சை கேட்டதோட விளைவு குருவ விட்டு விலகி இருக்கற நிலை.... தன்னோட ஊனும் உயிருமா வாழ்ந்தவர பத்தி அவங்களுக்கு தெரிய வேணாமா..
சம்மு....செம கேடி... எல்லாரையும் செமையா ஆட்டி வைக்கறா.. குரு சாரே சரண்டர் ஆகிட்டாரே ...

குழந்தைங்க கடத்தப்படறதும் அவங்கள வச்சு செய்ய கூடிய செக்ஸ் வியாபாரம் குறித்தும் வந்த இடம் கண்கலங்க வச்சிடுச்சு... சமுதாயத்துல அதே மாதிரியான தீர்ப்பு சாத்தியமா தெரியல.. பட் அப்படி வந்தா தான் கொஞ்சமாச்சும் பயம் வரும்... பயம் இருக்கற வரை தான் தப்பு நடக்காம இருக்கும்...

வாழ்த்துக்கள் சிஸ்....

நன்றி நன்றி மா
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top