மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப்பெண்ணே

ஊரு பார்க்க மணமுடிப்போம் பொறுத்திரு
கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா ஒண்ணுல ஒண்ணா

ஆஹா ஆடையைத் தொட்டவன்
ஜடையைத் தொட்டவன்
மேடையைத் தொட்டாண்டி

ஆஹா அள்ளுற அள்ளுல கிள்ளுற
கிள்ளுல வெக்கத்தை விட்டாண்டி

அம்மாடி கொஞ்சம் பூச்சூட வா
அத்தாணி முத்தம் நான் போடவா

அம்மானே பெற்ற பெண்ணாயினும்
சும்மா வருமோ சொர்க்க லோகம்

எடுத்து எடுத்துக் கொடுக்க
கொடுத்துக் கொடுத்து சிவக்க
அடுத்து அடுத்து நடக்கும் நாளை
நெனைச்சு கொள்ளேண்டி நெனைச்சு
கொள்ளேண்டி

இனிக்க இனிக்க நெனைச்சு
இரவும் பகலும் துடிச்சு
படுத்து படுத்து புரண்ட நாளை
நெனைச்சு கொள்வேனே நெனைச்சு
கொள்வேனே (தேரு)

சிரிச்சு மயக்கும் ஒருத்தி
செடியில் வெடித்த பருத்தி
அணைச்சு ரசிக்கும் நாளை நெனைச்சு
ஆட வந்தேண்டி ஆட வந்தேண்டி

நெனைக்கத் தெரிஞ்ச மனசு
ரசிக்க தெரிஞ்ச வயசு
வளைக்கும் சுகத்தை நெனைச்சுதானே
வந்தேன் முன்னாடி வந்தேன் முன்னாடி

ஐய்யய்ய மறைக்க மறைக்க துடிக்கும்
ஐய்யய்ய நெருங்க நெருங்க நெனைக்கும்

ஆஹா கட்டுற கட்டுல வெட்டுற வெட்டுல
ஊர்வசி கெட்டாடி
ஆஹா மாப்பிள்ளை போடுற மந்திரத்தில்
அந்த இந்திரன் கெட்டாண்டி (அம்மாடி)
சூப்பரான பாட்டு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
kolusa durai gift.. super thaan ..

arvind mela iruka kovathula thamizha kaachu viduriyae pa..
பரிசெல்லாம் நல்லாத்தான் குடுக்கிறான்... ஆனா எல்லார் முன்னாடியும் கொடுக்காம விட்டுட்டான்.... அரவிந்த பார்த்து கொஞ்சம் பொறாமையும் வந்திருச்சு அவனுக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top