Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 35

Advertisement

MythiliManivannan

Well-Known Member
சந்தோஷம் - நிறைவு - நிம்மதி...... அருமையான சொல்லாடல்:):)நிறைவான கதை :love::love:

'பராக்கிரம பாண்டியன் ', பற்றிய உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ராஷிதா :):)
 

Saroja

Well-Known Member
நல்ல அருமையான கதை:giggle:
கதிரவன் கனலி இரண்டு பேரும் கனகச்சிதமான துணை என்று
ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்கு புரிய வைத்தார்கள்
பார்வதி கந்தசாமி முருகேசன் அருமை
லிங்கம் நல்லவர் ஆனால் எடுப்பார் கைப்பிள்ளை
நண்பர்கள் என்ன சொல்ல கதைக்கு தூண்கள் போல:ROFLMAO::LOL:
மற்ற எல்லா பாத்திரங்களும் கதை பயணத்திற்கு
ஏற்றவர்வர்கள்
நிறைவாக இருந்தது:love:
புதிய கதை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ரசிதா(y)
 

JRJR

Well-Known Member
அருமையான கதை புத்தகம் ஆவதற்கு
வாழ்த்துக்கள் (y)
 
அழகிய காதல் ❤️ கதை .அருமையான முடிவு. கதிரவன், கனலியின் காதல், தோப்பு வீடு, கடல், படகு சவாரி,பாண்டி சர்க்கரைஅனைத்தையும், miss பன்னுவேன்.thank u so much.... And all the best for ur next story....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top