E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே

நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேறக் கூடும்

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன... காதல் வாழ்க


நேற்றுப்போல் இன்று இல்லை
இன்றுபோல் நாளை இல்லை ஓ
நேற்றுப்போல் இன்று இல்லை
இன்றுபோல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்

அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் காதலே!
எண்ணம் யாவும்.. சொல்..லவா

என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்
ஆ ஆ ஆ ஆ
புன்னகை மின்னுதே
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்..லவா

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன... காதல் வாழ்க
செம...உமா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே

நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேறக் கூடும்

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா
  • :D:cool:....க.க.க.
 

chitra ganesan

Well-Known Member
சித்ரா செம காண்டுல இருக்கீங்க போல...அடுத்த யூடியிலேயே...நம்ம எண்ணத்தை மாறவச்சுடுவாங்க ..மல்லி....கவலைப்படாதீங்க
eppadi maravaipanga.varshu manam mariyathakava illai malai yeriyathakava?
 

Sundaramuma

Well-Known Member
Malli

வர்ஷ் தன்னை நிலை நிறுத்தி கொண்டாலும் அவள் பின் இருந்து அனைத்தையும் செய்தது ஈஸ்வர் என்று வருது... ஈஸ்வர் செய்ததற்கு அவள் மேல் உள்ள அதீத காதல் காரணமாக இருக்கலாம்... ஒரு வேலை அவளிடம் உன் அப்பாவிற்காக என்றும் மறைக்கலாம்.... ஆனால் வர்ஷ் அதை ஏன் ஏற்றுக்கொண்டால்?? பொழுதும் அஷ்வின் மூலமாக அவள் அனைத்து செயலும் அவனுக்கு தெரியும் என்று அவளுக்கும் தெரியும்

வர்ஷ், ஈஸ்வரின் உதவிகளை ஏற்று கொண்ட காரணம் என்ன??? அவளுக்கு அவன் மேல் உள்ள காதலா... விலகினாலும் அவனை விட்டு முற்றிலும் விலக முடியா நிலையா?? அல்லது இயலாமையா??
சில நேரம் அவள் மிகுந்த ஆளுமையுடைய கதாபாத்திரமாக வருகிறாள்... அவள் அழகாக தன் நிலையை அண்ணன் தாத்தாவிடம் கூட தன் நிலையை அழகாக வெளி படுத்துகிறாள்... ராஜாராம் கூட தன் மகள் மட்டும் தன்னை கொண்டு உள்ளதாக நினைக்கிறார்... ஆனால் அந்த ஆளுமை ஈஸ்வரிடம் இல்லை... அவன் தவறாக நடக்க முற்பட்ட பின் போதை எடுக்கிறாள்... எந்த ஒரு சாதாரண பெண் என்றாலும் பழி வாங்க வேண்டும் என்று நினைப்பாலே ஒழிய... தன்னை அழிக்கும் என்று அறிந்தும் எடுக்க மாட்டாள்... (Is he her dream man, is that the reason behind she going after narcotics... like he did this to me.. you too brutus???)

அப்படி அவளுக்கும் அவன் மேல் தீரா காதல் இருந்தால் மனம் உடனே மன்னித்து விடுமே?? அந்த காதல் தான் அவளை மனித்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னது என்றால் அவளால் ஏன் ஐஸ் விஷயத்தை மன்னிக்க முடியவில்லை???

ஒரு வேளை ஐஸ் யார் மூலம் எவ்வாறு எதனால் தெரிய வந்தது என்பது தான் அவர்கள் பிரிவிற்கு காரணமா??? can we expect a twist there?? eagerly waiting malli




சோ..... லவ் அட் first sight அண்ட் கனவு நாயகன் ...... Gaining momentum ......

அப்படி "அவளுக்கும் அவன் மேல் தீரா காதல் இருந்தால் மனம் உடனே மன்னித்து விடுமே?? அந்த காதல் தான் அவளை மனித்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னது என்றால் அவளால் ஏன் ஐஸ் விஷயத்தை மன்னிக்க முடியவில்லை???" .......அது அவ்ளோ easy இல்லை.....தீரா காதல் இருந்தால் மட்டும் மனம் உடனே மன்னித்து விடாது.......அவன் முன்னமே சொல்லவில்லை....... trust issue here .....

"ஒரு வேளை ஐஸ் யார் மூலம் எவ்வாறு எதனால் தெரிய வந்தது என்பது தான் அவர்கள் பிரிவிற்கு காரணமா???"....... how about வர்ஷினி hearing open conversation between ரஞ்சனி அண்ட் ஐஸ்வர்யா........... Imagine தி impact .....
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
அது மல்லிக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்...
அவங்க சிறப்பு...அடுத்த பதிவில் சொல்லுங்க
malli manasu vaingama.avalai malai irakkivaithu enga thala vudan duet pada vidunga.thaniye thanna thaniye naan parthu kaathu irunthen endru sola act kodukittu irukkar.nalla padiya jodi serthu vidunga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top