E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

arasichelvan

Well-Known Member
Unexpected ud malli sissy

பிரிவு என்று நினைத்த போதும் உன்னை துறக்க முடியவில்லை
என் மனதை கொன்று உன்னை மீட்டேடுத்தேன்
என்னை மறக்க துறக்க முடிந்ததோ?
these must be words in esh mind la erukum nu thonuthu

Varsh change is wonderful.. i admire her change siss
Esh life full of pain of 3ys... so much love..

Siss konjam sad still nice ud siss.. super ah koduthuringa....
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் சிஸ்.
எதிர்ப்பார்க்கலை இப்படி ஒரு திருப்பம்.
கதை சீக்கிரம் முடிக்க நினைக்கிறீர்களா.
கதை டக்குனு ரொம்ப வருடம் மூவ் ஆகிவிட்டது..:( எதிர்ப்பாரதது..
ஆனாலும் எங்க தல காதல் சிறந்தது...
என்பது 100 % நிருபித்து இருக்கார்.
மனைவிக்கு போதையால் கெட்ட பெயர் வரக்கூடாது....அப்படி ஒரு அக்ரிமென்டில் பிரிந்து இருக்காங்க ...இதுக்காகவே...ஈஸ்வரை ரொம்ப பிடிச்சு இருக்கு....
ஆனால் கதையே முடிந்தாலும் வர்ஷி அன்பை உணரமுடியாதா....:(
பிரிந்து நிருபிக்க சொல்லுவாளோ..
ஐஷ் அங்கே தானே இருக்கிறா...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கண்டிப்பாக மாட்டான்...
எதை விட்டுக் கொடுத்தாலும் உறவை விட்டுக் கொடுக்கவே மாட்டான்...
அவள் பிடிவாதம் உலக பிரசித்தி பெற்றதல்லவா..
ஐஷ் வந்து குண்டு போடுவாளோ
 

Manimegalai

Well-Known Member
காதல் என்றால் இது காதல்...
உண்மையான காதல்...
காதலிக்கும் பெண்ணின் மேல் வைக்கும் நம்பிக்கை காதல்...
அவள் உடல்நலனுக்காக ஒதுங்கி நிற்கும் காதல்...
எந்நேரமும் அவள் நலம் நாடும் காதல்...
ஆமாம் மலர்..
ஈஸ்வர் ரசிகையா இருந்து..
அவருக்கு வக்காலத்து வாங்கினதை பெருமையாக உணர்கிறேன்....
பெஸ்ட் காதல்..அவனோடது...அவளுக்கு யாரையும் பிடிக்காது....நினைக்கிற கெத்து.சூப்பர்:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமாம் மலர்..
ஈஸ்வர் ரசிகையா இருந்து..
அவருக்கு வக்காலத்து வாங்கினதை பெருமையாக உணர்கிறேன்....
பெஸ்ட் காதல்..அவனோடது...அவளுக்கு யாரையும் பிடிக்காது....நினைக்கிற கெத்து.சூப்பர்:)
என்ன ஒரு வாதம்...
அஸ்வினை அனுமதித்ததும் எனக்கு பிடிச்சது
 

sindu

Well-Known Member
சில நேரங்களில் பிரிந்து பின் ஒன்று சேர்வது அத்தியாவசியம் ஆகிறது....
புயலுக்கு பின் அமைதி மாதிரி, கடைசி 4-5 episodes ரொம்ப கனமா இருந்தது.... அந்த மன நிலையில் அவர்கள் சேர்ந்து இருப்பதை விட பிரிவதே மேல்....ஒரு சூறாவளி அடித்து ஒய்ந்து விட்டது...
இனி வடிவேல் dialogue மாதிரி திரும்பவும் முதலில் இருந்து ஈஸ்வர் வர்ஷ் தேடி ஓட வேண்டியது தான்...

வர்ஷ் தன் நிலையை நிலை நிறுத்தி கொண்டாள் என்பது சந்தோசமே.... அவள் எண்ணப்படியே அஷ்வின்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறாள், அவனும் sincere சிகாமணி ஆகிவிட்டான்....

கதை பயணம் 5 வருடம் சென்று விட்டது...
ஈஸ்வர் பாவம் தான் பார்போம் .... ஆனால் சண்டை போட்டு வாழ்வதை விட பிரிவதே மேல்... இனி என்ன???

atleast re-entry வரும் போது ரஞ்சி-பத்துக்கு குழந்தை இருக்குமா???
 

Manimegalai

Well-Known Member
காதல் என்றால் இது காதல்...
உண்மையான காதல்...
காதலிக்கும் பெண்ணின் மேல் வைக்கும் நம்பிக்கை காதல்...
அவள் உடல்நலனுக்காக ஒதுங்கி நிற்கும் காதல்...
எந்நேரமும் அவள் நலம் நாடும் காதல்...
கவிதை ......கவிதை....
 

ThangaMalar

Well-Known Member
ஹாய் சிஸ்.
எதிர்ப்பார்க்கலை இப்படி ஒரு திருப்பம்.
கதை சீக்கிரம் முடிக்க நினைக்கிறீர்களா.
கதை டக்குனு ரொம்ப வருடம் மூவ் ஆகிவிட்டது..:( எதிர்ப்பாரதது..
ஆனால் கதையே முடிந்தாலும் வர்ஷி அன்பை உணரமுடியாதா....:(
இல்ல மணி..
கதை சீக்கிரம் முடியாது...
இனிதான் அவனுக்கு சவால்... தன் காதலியின் காதலைப் பெற....
முன்பு கிடைத்தது திருமணத்திற்கான சம்மதம் மட்டும் தான், காதல் அல்ல...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top