E67 Sangeetha Jaathi Mullai

Advertisement

arasichelvan

Well-Known Member
என் போன் ல டைப்பிங் கீ போர்டு ஓபன் ஆகாது ..அதான் ஸ்மைலி போடுவேன்...இப்ப எல்லோரும்...இந்த நடிகர், நடிகைகளை தான் பின்பற்றுவாங்க...இங்கே..கி..கி..
மீ கிரியேட்...:D
அம்மா நான் நாலவது சொல்றதுக்குள்ள முந்திடுவங்க அதான் பொம்மை
 

arasichelvan

Well-Known Member
என் போன் ல டைப்பிங் கீ போர்டு ஓபன் ஆகாது ..அதான் ஸ்மைலி போடுவேன்...இப்ப எல்லோரும்...இந்த நடிகர், நடிகைகளை தான் பின்பற்றுவாங்க...இங்கே..கி..கி..
மீ கிரியேட்...:D
உங்க வழி தான் simple and easy
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Episode பற்றி ஒன்றும் சொல்ல முடியல..
திக்பிரமை பிடித்திருக்கிறது
நான் வழி மொழிகிறேன்...ஒரு மாதத்திற்கு குத்து பாட்டு எடுத்து வைங்க...
 

sindu

Well-Known Member
ஈஸ்வர் அறிந்து கொண்டான். வர்ஷினியின் பிடிவாதம் விதண்டாவாதம், பாவம் ஈஸ்வர். எப்படி கட்டுபடுத்த போகிறான்...
ஈஸ்வருக்கு அடி மேல் அடி
  • முதலில் அவளை நன்றாக பார்த்து கொள்கிறோம் என்ற கர்வம் அழித்தாள்
  • அவளை எப்படி நடத்தியதாக அவள் உணர்ந்து கொண்டாள் என அறிந்த பின் தன்னையே வெறுக்கும் நிலை சென்றான்
  • இப்பொழுது தன் நிலை காரணம் அவன் என்ற பழி
எப்படி அனைத்தையும் சரி செய்ய போகிறான்?????

அவன் விழி ஈரம் அவளை அசைத்து பார்க்கிறது.... இது அவள் அவனை விட்டு மனதளவில் மிகுந்த தூரம் செல்ல வில்லை என்று காட்டுகிறது.... எப்படி ஈஸ்வர் சீர் செய்ய போகிறாய்???? successful at business at life??????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top