E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
No way....
இதெல்லாம் மல்லிட்ட செல்லவே செல்லாது...
நீங்க 40 பேர் நாற்பது விதமாக சொன்னாலும், அவங்க 41ஆவதா புது விதமா வேற மாதிரி கதையை கொண்டு போய்டுவாங்க... :p
இங்க இருக்குறவங்களோட கற்பனை குதிரையெல்லாம் எத்தனை தடவை தோத்து போய் இருக்கு... :D

Moreover இதெல்லாம் ஒரு entertainment தானே...
எப்பவும் தோற்று தான் போயிருக்கு..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நிச்சயம் உமா ஏற்கனவே இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு. வர்ஷு தனி குடித்தனம் வந்த முதல் நாளே அஸ்வின் அவளிடம் பேசினான் தானே. வர்ஷு கூட ஈஸ்வரிடம் நீங்க அவரோட அப்பாவை கடத்திய பின்தான் அவரை அதிகம் தவறு செய்ய தூண்டியதாக கூறினார் என்றாள். நான் புரிந்து கொண்டவரை ஈஸ்வர் விலகி இருந்த அந்த 3 மாத காலத்தில் அஸ்வின் நிறைய நாட்கள் வர்ஷீயிடம் பேசி இருக்கிறான். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என நினைக்கும் ஈஸ்வர் அஸ்வினை மன்னிக்க மறுப்பது ஏன்? முக்கிய குற்றவாளியான ஜெகனை எப்படி மன்னித்தான்? இத்தனை பேர் வாழ்க்கை இடியாப்ப சிக்கலாக பிள்ளையார் சுழி போட்டது அஸ்வின் அல்ல ஜெகன்தான் என்பது எனது தாழ்மையான கருத்து. இந்த அத்தியாயம் ஈஸ்வர் ஆதரவாளர்களை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது உமா அவர்கள் அதனை ஜீரணித்துக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவே தான் கொஞ்சம் அமைதியாக இருந்தேன். ராணிமாவின் எண்ணமும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் பொம்மலாட்ட நாயகி மல்லியின் ஆட்டத்தை.:)
ஈஸ்வரிடம்..கர்வம் என்பதை அவன் அப்படித்தான் என்று புரிந்து கொண்டவர்கள் முரளி,ஜெகன்...அதையே திமிரு என்றும்...அவன் என்ன பெரிய இவனா என்ற ஈகோவில் விலகி நிற்கிறவங்க அஸ்வின், பத்து...ஈஸ் பொருத்தவரை அவன் இருவரிடமும் சுமுகமாக போக எண்ணினாலும் ..அவங்களே தான் விலகி நிற்கிறாங்க...அஸ்வின் முறைத்துக் கொண்டு தான் நின்றான்...
பத்து ஒரு முட்டாள்...ரஞ்சனியை கைக்குள் கொண்டு வர...ஈஸிடம் நன்கு பழகினாலே போதும்...பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறு...வீட்டு மாப்பிள்ளை ,உங்களை கூப்பிட முடியாது என்று சொன்னால்...ஏன் நீங்களும் எங்க வீட்டு மாப்பிள்ளை...நீங்க வெள்ளக்காக்கா பறக்குதுன்னா..கூட ஒத்துக்குவன் மாப்பிள்ளை என்று போட்டு தாக்குவானா...அதை விட்டுப்புட்டு பொண்டாட்டி வந்து காப்பாற்ற வேண்டியது இருக்கு..ஐயோ...ஐயோ...இதில் அப்படி அவன் சொல்லாதது...ஒரு காரணம் ..வர்ஷூ அவன் தங்கை என்று மனதில் பதியல...புவர் வர்ஷூ...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
யெஸ் பொன்னுமா..
ஆனால் இந்த மாதிரி நேரடி மகள் இல்லாதவங்களுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை கிடைக்காது..
ஆனால் வர்ஷி விசயத்தில் எல்லாமே பாசிடிவ்...அப்பா கமலாம்மா முரளி பத்து அவளோட அண்ணிங்க..எவ்லோரும் அன்பா இருக்காங்க..எங்க தலை முதல் வேணா தன் காதல உணரலை..இப்போ நிலைமை வேற..
போதும் என்ற மணம் வேண்டும்...
நமக்கு கீழே உள்ளவர் கோடி:)
கொஞ்சம் பரந்த மனசு வேணும் வர்ஷிக்கு.:D
இப்பவும் அவளுக்கு மரியாதை கிடைக்கல..அவமானத்தில இருந்து அவங்கப்பா பாதுகாத்திருக்கிறார் அவ்வளவே...அதனால் தான் ஈஸ்வரைப்பார்தது அவள் பிரமித்தது....அவள் கற்பனை பண்ண வாழ்வு கிடைக்கல என்ற ஏமாற்றம்..இவனின் பாராமுகம் என்ற விரக்தி...இன்று போதையின் பிடியில் ...
 

vijayasri

Member
varsiniyin nadathai cyko thanamaa irukku....thani thanmaiya solanum nnu nngurathukkaaga solvathaagavey padugirathu....ipadi irunthal nam samugathil kudumbam panna laayakillaathaval nnu ceal kuthi piratha veetukku anupuvathu vaadikkai...samayal pannaal aavathu family run pannuvathu pola irukkum...ingu athum ilai..."kena" maamiyaar porukiraar endralum....varshiniyin nadathai kathai yilum kooda etru kolla mudiyathathu....thangam ulogam than....aniyaai seiyum pothu than atharkku mariyaathai....raw gold ya vachikkittu enna seiyyaa? enakku SJM romba pidikkum....but eshwer pola than nam veetu aangalum thevai mudinthathum....vaazkai "marathan"odugiraargal....ithil kurai pada enna irukku???? purila...madam....Easwer parvala... "anbu" " manasu"nnu laam nnaikiran....but nigam????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top