Ramya Rajan's Pani Sinthum Sooriyan 11

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
Ram and Aparna kaadhalippadhu evalavu nijamo..avalavu avasiyam avargal inayakoodathenbadhu..kaadhal veru..thirumanathil inaivadhu veru... arumaiyana kaadhal mattum kudumba sikkal..
I also agree with your comments காதல்தான் வாழ்க்கை அல்ல அதையும் தாண்டி குடும்பம் முக்கியமாக இருக்க வேண்டும். பெற்றவர்களுக்கு மட்டும்தான் கடமை இருக்கிறதா மக்களுக்கு இல்லையா இந்த உலகத்தில் காதல் மட்டுமே முக்கியம் இல்லை தாயை மதிக்காத , முக்கியம் தராத எந்த பிள்ளையும் நல்ல பிள்ளை இல்லை இதை ஒரு மகளின் இடத்தில் இருந்தும் ஒரு தாயின் இடத்தில் இருந்தும் சொல்கிறேன்
 

Devi29

Well-Known Member
Aparna diff in status than ram avalai vendamnu sollitan ninaikira ...neelima swarna life il vanthathu therinthaal ramitam irunthu avale othunkituvala kaadhal kondum pirinthu irukanga rendu perum paavam than
 

banumathi jayaraman

Well-Known Member
சுகன்யா ஒரு நல்ல அம்மா
மகளின் பூளவாக்கத்தைப்
பத்தி நல்லாத் தெரிஞ்சு
வைச்சிருக்காங்க
ஒருத்தனை லவ் பண்றேன்-னு
எல்லாவற்றையும் சொன்ன
அபர்ணா ராம் பிரகாஷ்ஷின்
பெயரை மட்டும் தாயிடம்
ஏன் மறைத்தாள்?
குற்றமுள்ள நெஞ்சம்
குறுகுறுக்குதோ?

அபர்ணா விலகிப் போவது
நல்லது-ன்னு நினைக்கும்
ராம் ஏன் அவளுக்கு
ஹெல்ப் பண்ணனும்,
ரம்யா டியர்?
வோட்டர் ஐடி வாங்கிக்
கொடுத்தது இவன்தான்-னு
தெரிஞ்சதும் அபர்ணா
திரும்பவும் வந்து ராமை
தொல்லை செய்யப் போறாள்
இது தேவையா உனக்கு,
ராம் தம்பி?
 
Last edited:

Punitha muthuraman.

Well-Known Member
சுகன்யா மகளுக்கு தரும் அறிவுரை சூப்பர்.(அவனுக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும்)இவ மிஸ் இந்தியாவாயிட்டா ராம் இவபின்னாடியே வந்துருவானா?
 

Saroja

Well-Known Member
அட அழகி போட்டியில் கலந்து கொள்ள போறளா
ராம் தடுமாற்றம் அபர்ணாவின் வேதனை
தீருமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top