Un Paarvai Naanarivaen 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவனுக்கு நல்ல மனசா??????
கீர்த்தியா இருக்கும் போது சொல்லவேண்டாம்........ ok.....

இப்போ மனைவிக்கும் சொல்லாமல் என்ன வேலை அவனுக்கு???
சொல்லுவான்ப்பா
சொல்லாமல் எங்கே
போகப்போகிறான், Joher டியர்?
காலமும் நேரமும் அவனுக்கு
ஒத்து வரணும்ப்பா
 

Sundaramuma

Well-Known Member
அப்படியா?
கோவை வந்தப்போ என்னிடம்
ஏன் சொல்லவில்லை,
சுந்தரம்உமா டியர்?
எங்கள் வீட்டுக்கு
வந்திருக்கலாமேப்பா?
அடுத்த முறை கண்டிப்பா வரேன் பானு:D
 

Sundaramuma

Well-Known Member
கீர்த்தி கிட்ட மட்டுமாவது அரவிந்த் எல்லாவற்றையும் சொல்லலாம்.
தனது அண்ணாவின் வாழ்க்கை யை குறித்த ஆரம்ப கட்ட அதிர்ச்சி விலகிய பின் அந்த சின்னஞ்சிறு பெண் மகவிற்கு இந்த உலகத்தில் உள்ள அத்துனை பாசத்தையும் வஞ்சனை இல்லாமல் வாரி வாரி வழங்குவாளே கீர்த்தி.
இது தெரியாமல் இந்த முட்டாள் பிசினஸ் டீல் புண்ணாக்கு டீல் னு ஏமாத்துறான் எல்லாரையும்..
:D:Dநிஜம் தான்....
 

malar02

Well-Known Member
hi MM :)
அர்விந்த் சரி பண்ணிட்டியா ஓகே
இது நல்ல இருக்கு
ஆனா இப்பவும் ஒரு ஆணாய் உன் விருப்பம் மட்டுமே தலை தூக்கிவிட்டது
எல்லோரையும் இவ்வளவு எதிர்கிறாய் உன் செயலை எப்படியும் நியாயப்படுத்த பார்க்கிறாய் ஏன்?
இவ்வளவு சந்தேகம் மற்றவர் பெயரில் .....
உன்னை மதிக்கமாட்டாங்களா உன் விருப்பத்தை மதித்தவர்கள் புரிந்து கொள்ள வைக்க உன்னால் முடியாதா ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top