elakkiya ganesh
Well-Known Member
super ...
சொல்லுவான்ப்பாஅவனுக்கு நல்ல மனசா??????
கீர்த்தியா இருக்கும் போது சொல்லவேண்டாம்........ ok.....
இப்போ மனைவிக்கும் சொல்லாமல் என்ன வேலை அவனுக்கு???
அடுத்த முறை கண்டிப்பா வரேன் பானுஅப்படியா?
கோவை வந்தப்போ என்னிடம்
ஏன் சொல்லவில்லை,
சுந்தரம்உமா டியர்?
எங்கள் வீட்டுக்கு
வந்திருக்கலாமேப்பா?
நிஜம் தான்....கீர்த்தி கிட்ட மட்டுமாவது அரவிந்த் எல்லாவற்றையும் சொல்லலாம்.
தனது அண்ணாவின் வாழ்க்கை யை குறித்த ஆரம்ப கட்ட அதிர்ச்சி விலகிய பின் அந்த சின்னஞ்சிறு பெண் மகவிற்கு இந்த உலகத்தில் உள்ள அத்துனை பாசத்தையும் வஞ்சனை இல்லாமல் வாரி வாரி வழங்குவாளே கீர்த்தி.
இது தெரியாமல் இந்த முட்டாள் பிசினஸ் டீல் புண்ணாக்கு டீல் னு ஏமாத்துறான் எல்லாரையும்..
ஹாய் உமா மா,நிஜம் தான்....