Kavipritha's Mittai Puyalae 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
காதல்-ங்கிறது ஒரு அழகான
பூ மலர்வது போல ரொம்பவும்
அற்புதமானது

ஒரு குழந்தை எப்போ எப்படிப்
பிறக்கும்-னு கடவுளைத் தவிர
(இப்பொழுதெல்லாம் நாள்,
நேரம், நட்சத்திரம் பார்த்து
சிஸேரியன் செய்வதற்கு
நான் பொறுப்பில்லை,
கவி டியர்) யாராலையும்
கணிக்க முடியாதோ
தீர்மானிக்க முடியாதோ
அப்படியே உண்மையான
காதலர்கள் இருவருக்குள்ளும்
காதல் எப்போ எப்படி மலரும்-னு
யாராலையும் சொல்ல முடியாது

இது தெரியாமல் ப்ரகதீஷின்
சகோதரி பாக்கியலட்சுமி
சாக்க்ஷியை, வாய்க்கு வந்தபடி
பேசியது, ரொம்பவே தவறு,
கவி ப்ரிதா டியர்

அதுவும் தன்னோட காதலை
சாக்க்ஷியிடம் இன்னும்
பிரகதீஷ் சொல்லாத
நிலையில் அவளிடம், நீயி
வாயே திறந்திருக்கக்
கூடாது, பாக்கியலட்சுமி
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
காதல்-ங்கிறது ஒரு அழகான
பூ மலர்வது போல ரொம்பவும்
அற்புதமானது

ஒரு குழந்தை எப்போ எப்படிப்
பிறக்கும்-னு கடவுளைத் தவிர
(இப்பொழுதெல்லாம் நாள்,
நேரம், நட்சத்திரம் பார்த்து
சிஸேரியன் செய்வதற்கு
நான் பொறுப்பில்லை,
கவி டியர்) யாராலையும்
கணிக்க முடியாதோ
தீர்மானிக்க முடியாதோ
அப்படியே உண்மையான
காதலர்கள் இருவருக்குள்ளும்
காதல் எப்போ எப்படி மலரும்-னு
யாராலையும் சொல்ல முடியாது

இது தெரியாமல் ப்ரகதீஷின்
சகோதரி பாக்கியலட்சுமி
சாக்க்ஷியை, வாய்க்கு வந்தபடி
பேசியது, ரொம்பவே தவறு,
கவி ப்ரிதா டியர்

அதுவும் தன்னோட காதலை
சாக்க்ஷியிடம் இன்னும்
பிரகதீஷ் சொல்லாத
நிலையில் அவளிடம், நீயி
வாயே திறந்திருக்கக்
கூடாது, பாக்கியலட்சுமி
ha........ ha...... pragatheesh innum sollavillai ena bagyaththirku theriyaathe sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top