Saththamindri Muththamidu Final 3

Advertisement

Sasideera

Well-Known Member
கணவனாய் கரம் கோர்த்த பின்னர் உன் கண் பார்த்து பேச்சு இல்லை!!!

ஆறுதலாக தோள் சாய்ந்ததும் இல்லை உன்னை தோள் சாய்த்ததும் இல்லை!!!

கணவனாக உன் மேல் காதலை உணரவும் இல்லை!!!

தந்தையாக ஆன போதும் தகப்பனாக மகளை உணரவில்லை!!!

அனைத்தும் இருந்தும் வாழ்க்கையில் நிறைவு இல்லை!!!

இருந்தது என்னிடத்தில் கோபம்!!! உன்னிடத்தில் எனக்கான எதிர்பார்ப்பு!!!

இழந்த அத்தனையும் இந்த நொடி மீட்டெடுத்தேன்!!!

உந்தன் ஒற்றை காதல் பார்வையில்!!!
உந்தன் அன்பில்!!!
உந்தன் அக்கறையில்!!!
உந்தன் பொறுமையில்!!!
உந்தன் பேச்சில்!!!
உந்தன் பிரிவில்!!!
உந்தன் கொஞ்சலில்!!!
உந்தன் செல்ல சிணுங்கலில்!!!
உந்தன் ஆசையில்!!!
உந்தன் கண்டிப்பில்!!!
உந்தன் உரிமையில்!!!
உந்தன் உணர்வுகளில்!!!
உந்தன் நிமிர்வில்!!!
உந்தன் தாய்மையில்!!!
உந்தன் அடியில்!!!
உந்தன் காதலில்!!!

எல்லாம் விட,
என்னையும் ஆழ்மனதில் என்னுள் இருந்த உன் மீதான காதலையும் மீட்டெடுத்தது சத்தமில்லாமல் நீ இட்ட முத்தமே!!!
 

ThangaMalar

Well-Known Member
Already I post this in 12th epi friends apa thulasi solra pola.... Next thiru


இரு மனமும் இணையாமல் பதின் வயதில் பதிய வைத்த பந்தம் இது!!!

காதலாய் கணவன் இல்லை ஆனால் கணவனாய் கடமை இருந்தது!!!

பக்குவமான வயது இல்லை ஆனால் தெளிவான மனம் இருந்தது!!!

வசதியான பெற்றோர் இல்லை ஆனால் திடமான சுயகௌரவம் இருந்தது!!!

ஆதரிக்கும் உறவுகள் இல்லை ஆனால் அனுசரித்து போகும் பொறுமை இருந்தது!!!

மனைவியாக காதல் இல்லாமல் இல்லை ஆனால் தாயாக கடமை இருந்தது!!!

எதிர்பார்ப்புகள் இல்லை ஆனால் கணவனிடம் ஏக்கம் இருந்தது!!!

கண் பார்த்து பேச்சு இல்லை ஆனால் மனைவியாக உரிமை இருந்தது! !!

நிரந்தர விலகல் இல்லை ஆனால் அந்த பிரிவில் கணவனுக்காக தேடல் இருந்தது!!!

தேடலின் முடிவு மகளுக்காக இல்லை என்னவனை விட்டு இருக்க முடியாமல் இருந்தது!!!

கணவனாய் காதலை உணர்த்தவில்லை ஆனால் தன்னை உணர்த்திய அவன் ஒற்றை அழைப்பில் உயிர்ப்பு இருந்தது!!!

பிரிவின் முடிவில் அவனிடம் வந்த போது அவன் பார்வை என்னை விட்டு நீங்கவில்லை ஆனால் நான் அவனை விட்டு சென்ற கோபம் இருந்தது!!!

என்னவனை விட்டு விலகிய ஏக்கத்தில் என்னை நான் கவனிக்கவில்லை ஆனால் என் மீதான அவன் பார்வையின் கணிப்பு சரியாக இருந்தது!!!

எதிர்காலம் பற்றிய எண்ணம் இல்லை ஆனால் அவன் பரிசாக தந்த எதிர்காலம் எந்தன் மணிவயிற்றில் இருந்தது!!!

அவனிடம் கடந்த கால காதல் இல்லை ஆனால் அவன் அன்பை நான் உணராத வலி இருந்தது!!!

அவனை நெருங்க தயக்கம் இல்லாமல் இல்லை ஆனால் அவன் வலியை போக்க சத்தமின்றி முத்தமிடும் வேகம் இருந்தது!!!

மற்றவர்களை பற்றிய தயக்கம் அவனிடம் இல்லை ஆனால் அவன் ஒற்றை காதல் பார்வையில் என்னை வெட்கம் கொள்ள வைத்தவன்!!!

ஆம்!!! காதல் தான்!!!
அவன் சத்தமின்றி முத்தமிடுபவன் மட்டும் இல்லை!!!
சத்தமின்றி என்னை காதல் செய்பவன் அவன்!!!

என்னிடம் வெட்க புன்னகை!! அவனிடம் காதல் புன்னகை!!
இனிமேல் என்றென்றும் புன்னகை தான்!!!

சசி.
நன்று நவி நன்று.. :):)
 

ThangaMalar

Well-Known Member
கணவனாய் கரம் கோர்த்த பின்னர் உன் கண் பார்த்து பேச்சு இல்லை!!!

ஆறுதலாக தோள் சாய்ந்ததும் இல்லை உன்னை தோள் சாய்த்ததும் இல்லை!!!

கணவனாக உன் மேல் காதலை உணரவும் இல்லை!!!

தந்தையாக ஆன போதும் தகப்பனாக மகளை உணரவில்லை!!!

அனைத்தும் இருந்தும் வாழ்க்கையில் நிறைவு இல்லை!!!

இருந்தது என்னிடத்தில் கோபம்!!! உன்னிடத்தில் எனக்கான எதிர்பார்ப்பு!!!

இழந்த அத்தனையும் இந்த நொடி மீட்டெடுத்தேன்!!!

உந்தன் ஒற்றை காதல் பார்வையில்!!!
உந்தன் அன்பில்!!!
உந்தன் அக்கறையில்!!!
உந்தன் பொறுமையில்!!!
உந்தன் பேச்சில்!!!
உந்தன் பிரிவில்!!!
உந்தன் கொஞ்சலில்!!!
உந்தன் செல்ல சிணுங்கலில்!!!
உந்தன் ஆசையில்!!!
உந்தன் கண்டிப்பில்!!!
உந்தன் உரிமையில்!!!
உந்தன் உணர்வுகளில்!!!
உந்தன் நிமிர்வில்!!!
உந்தன் தாய்மையில்!!!
உந்தன் அடியில்!!!
உந்தன் காதலில்!!!

எல்லாம் விட,
என்னையும் ஆழ்மனதில் என்னுள் இருந்த உன் மீதான காதலையும் மீட்டெடுத்தது சத்தமில்லாமல் நீ இட்ட முத்தமே!!!
அழகிதழகிது :):)
 

Vijaya RS

Well-Known Member
Already I post this in 12th epi friends apa thulasi solra pola.... Next thiru


இரு மனமும் இணையாமல் பதின் வயதில் பதிய வைத்த பந்தம் இது!!!

காதலாய் கணவன் இல்லை ஆனால் கணவனாய் கடமை இருந்தது!!!

பக்குவமான வயது இல்லை ஆனால் தெளிவான மனம் இருந்தது!!!

வசதியான பெற்றோர் இல்லை ஆனால் திடமான சுயகௌரவம் இருந்தது!!!

ஆதரிக்கும் உறவுகள் இல்லை ஆனால் அனுசரித்து போகும் பொறுமை இருந்தது!!!

மனைவியாக காதல் இல்லாமல் இல்லை ஆனால் தாயாக கடமை இருந்தது!!!

எதிர்பார்ப்புகள் இல்லை ஆனால் கணவனிடம் ஏக்கம் இருந்தது!!!

கண் பார்த்து பேச்சு இல்லை ஆனால் மனைவியாக உரிமை இருந்தது! !!

நிரந்தர விலகல் இல்லை ஆனால் அந்த பிரிவில் கணவனுக்காக தேடல் இருந்தது!!!

தேடலின் முடிவு மகளுக்காக இல்லை என்னவனை விட்டு இருக்க முடியாமல் இருந்தது!!!

கணவனாய் காதலை உணர்த்தவில்லை ஆனால் தன்னை உணர்த்திய அவன் ஒற்றை அழைப்பில் உயிர்ப்பு இருந்தது!!!

பிரிவின் முடிவில் அவனிடம் வந்த போது அவன் பார்வை என்னை விட்டு நீங்கவில்லை ஆனால் நான் அவனை விட்டு சென்ற கோபம் இருந்தது!!!

என்னவனை விட்டு விலகிய ஏக்கத்தில் என்னை நான் கவனிக்கவில்லை ஆனால் என் மீதான அவன் பார்வையின் கணிப்பு சரியாக இருந்தது!!!

எதிர்காலம் பற்றிய எண்ணம் இல்லை ஆனால் அவன் பரிசாக தந்த எதிர்காலம் எந்தன் மணிவயிற்றில் இருந்தது!!!

அவனிடம் கடந்த கால காதல் இல்லை ஆனால் அவன் அன்பை நான் உணராத வலி இருந்தது!!!

அவனை நெருங்க தயக்கம் இல்லாமல் இல்லை ஆனால் அவன் வலியை போக்க சத்தமின்றி முத்தமிடும் வேகம் இருந்தது!!!

மற்றவர்களை பற்றிய தயக்கம் அவனிடம் இல்லை ஆனால் அவன் ஒற்றை காதல் பார்வையில் என்னை வெட்கம் கொள்ள வைத்தவன்!!!

ஆம்!!! காதல் தான்!!!
அவன் சத்தமின்றி முத்தமிடுபவன் மட்டும் இல்லை!!!
சத்தமின்றி என்னை காதல் செய்பவன் அவன்!!!

என்னிடம் வெட்க புன்னகை!! அவனிடம் காதல் புன்னகை!!
இனிமேல் என்றென்றும் புன்னகை தான்!!!

சசி.
Very nice Sasideera.
 

Vijaya RS

Well-Known Member
கணவனாய் கரம் கோர்த்த பின்னர் உன் கண் பார்த்து பேச்சு இல்லை!!!

ஆறுதலாக தோள் சாய்ந்ததும் இல்லை உன்னை தோள் சாய்த்ததும் இல்லை!!!

கணவனாக உன் மேல் காதலை உணரவும் இல்லை!!!

தந்தையாக ஆன போதும் தகப்பனாக மகளை உணரவில்லை!!!

அனைத்தும் இருந்தும் வாழ்க்கையில் நிறைவு இல்லை!!!

இருந்தது என்னிடத்தில் கோபம்!!! உன்னிடத்தில் எனக்கான எதிர்பார்ப்பு!!!

இழந்த அத்தனையும் இந்த நொடி மீட்டெடுத்தேன்!!!

உந்தன் ஒற்றை காதல் பார்வையில்!!!
உந்தன் அன்பில்!!!
உந்தன் அக்கறையில்!!!
உந்தன் பொறுமையில்!!!
உந்தன் பேச்சில்!!!
உந்தன் பிரிவில்!!!
உந்தன் கொஞ்சலில்!!!
உந்தன் செல்ல சிணுங்கலில்!!!
உந்தன் ஆசையில்!!!
உந்தன் கண்டிப்பில்!!!
உந்தன் உரிமையில்!!!
உந்தன் உணர்வுகளில்!!!
உந்தன் நிமிர்வில்!!!
உந்தன் தாய்மையில்!!!
உந்தன் அடியில்!!!
உந்தன் காதலில்!!!

எல்லாம் விட,
என்னையும் ஆழ்மனதில் என்னுள் இருந்த உன் மீதான காதலையும் மீட்டெடுத்தது சத்தமில்லாமல் நீ இட்ட முத்தமே!!!
Very lovely Sasi.
 
Semma semma... Excellent amazing awesome etc..No words to say I love this story very much.. tulasi chance less girl with a patience of 12 yrs...Thiru realizing his love was awesome...Characters ah sedhikki irukinga mam...:eek::eek::D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top