Saththamindri Muththamidu 15

Advertisement

Joher

Well-Known Member
உறவினர்கள் கு க்கு
ட்டாக கிட்ட குனிந்து போயி உன க்கு கூன் விழுந்த விட்டதா ப்பா துளசி டியர் இந்த ஒரு விஷயத்தில் நான் திருவின் பக்கம்தான் மா துளசி இத்தனை வருஷமா மேகநாதனின் மருமகளாக திருநீர்வண்ணனுக்கு வாக்கப்பட்டுப் போயி நீ என்ன செய்தாய் துளசி டியர் மீனாக்ஷியை வளர்ப்பது மட்டும் தான் உன் வேலையா வெறுமனே திருநீர்வண்ணனை பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத் துடித்தேன் ன்னா போதுமா இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது நான் கேட்டதை தருவாய் இன்றாவது ன்னு திருவை கேட்டுக்கிட்டிருக்காமல் உனக்கான கௌரவம் சகல மரியாதைகளையும் நீயே எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமோ துளசி டியர் அப்படி நீ கெத்தா இருந்திருந்தால் இப்பொழுது உன்னோட ஆம்படையான் திரு இப்படி உன்னை நிக்க வைச்சு கேள்வி கேட்பானா அவன் கேள்வி கேட்க நீ இடம் கொடுத்திருக்கக் கூடாது துளசிம்மா நீ எவளையோ காதலிச்சுக்கோ என்னமோ பண்ணு உங்கப்பா மேகநாதன் தேடித்தேடி விரும்பி கூட்டிட்டு வந்த மருமகள் நானு ன்னு எங்கப்பா வேலன் வேணா வேலைக்காரனா இருந்திருக்கலாம் ஆனால் நான் இந்த வீட்டின் மூத்த மருமகள் ன்னு கெத்தா நீயி இருந்திருக்க வேண்டாமோ துளசி அன்னிக்கு உன் பொண்ணுக்கு பரிஞ்சுக்கிட்டு சண்டைக்கு வந்தப்போ நான் கொடுத்த தண்ணீரை நீ குடிக்கலையில்லை இப்போ எதுக்குடி என் கிட்ட தண்ணீர் கேட்குறே நீயே எழுந்து போய் குடி இல்லாட்டி உன் புண்ணு சாரி சாரி பொண்ணு ஷோபனாவை கொண்டு வந்து கொடுக்க சொல்லு இந்த மொட்டை அதிகாரம் பண்ணுற வேலையை என்கிட்டே வைச்சுக்காதே ஏய் போட்டு கூப்பிடுற வாயை கிழிச்சு உன் கைல கொடுத்திடுவேன்னு அந்த இத்துப் போன சாரதா டாக்கை என்ன சங்கதி ஏதுன்னு கேட்டு அவளை ஒரு கை பார்க்கறதை விட்டுட்டு ஊளு ஊளு ன்னு அழுதுகிட்டு இருக்கியே ஒரு தைரியம் வேண்டாமோ ஒரு பெண்ணுக்கு கல்யாணமாகி வருஷங்களாச்சு நீ அழுது அழுது இதுவரை என்ன சாதித்தாய் துளசி வீணாக திருநீர்வண்ணனுக்கு கோபத்தைத்தான் வர வைத்தாய் எப்பவுமே வேலனோட பெண்ணாக உன்னை பார்க்காதே துளசி திருவின் மனைவியையோ கொஞ்சம் உன்னை நினைத்துப் பாரும்மா இப்படி தொட்டாற்சிணுங்கியாக எல்லாத்துக்கும் அழுவதை முதலில் நிறுத்தி வந்து பாரு வட்டப்பாறைக்கு ன்னு அந்த சாரதாவை ஒரு கை பாரு துளசி தைரியமாக நிமிர்ந்து நில் துளசி டியர்
பாக்கவே இல்லை...... இதுல கேட்டதை தருவாய் இன்றாவது???!?

நீங்க சொன்ன மாதிரி கேட்டால் இன்னைக்கும் திருவிடம் அடி தான் கிடைத்திருக்கும் இப்படி மரியாதை இல்லாமல் பேசுவாயான்னு......

அவ எந்திரிச்சிருக்கவே கூடாது......
ஏய்னு கூப்பிட்டா ஏன் respond பண்ணனும்??????
இவங்களுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடாது.......
Ignore பண்ணனும்......

நீங்க திரு பக்கம் தானே......
அப்புறம் என்ன துளசி dear?????
 

banumathi jayaraman

Well-Known Member
பாக்கவே இல்லை...... இதுல கேட்டதை தருவாய் இன்றாவது???!?

நீங்க சொன்ன மாதிரி கேட்டால் இன்னைக்கும் திருவிடம் அடி தான் கிடைத்திருக்கும் இப்படி மரியாதை இல்லாமல் பேசுவாயான்னு......

அவ எந்திரிச்சிருக்கவே கூடாது......
ஏய்னு கூப்பிட்டா ஏன் respond பண்ணனும்??????
இவங்களுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடாது.......
Ignore பண்ணனும்......

நீங்க திரு பக்கம் தானே......
அப்புறம் என்ன துளசி dear?????
அவன் பார்க்கலை-ன்னு,
உங்களுக்கு தெரியுமா,
Joher டியர்?
கண்டிப்பாக அடிக்க
மாட்டான் பா
இவளுக்கு, இப்போவாவது
தைரியம் வந்ததே-ன்னு
சந்தோஷம்-தான் படுவான்
அவளை (சாரதா) இக்னோர்
செய்ததால், வந்த
வினை-தான், இது
அன்னிக்கே, நான் கொண்டு
வந்து கொடுக்கிற கடமை,
கொடுக்கிறேன்
நீயும், உன் மருமகளும்,
உன் தொங்கச்சியும்,
குடிச்சா குடிங்க,
இல்லை, எக்கேடோ
கெட்டுப் போங்க-ன்னு
சொல்லாம சொல்லி,
தண்ணியை மூஞ்சில
ஊத்தாத குறையா கீழே
கொட்டியிருக்கணும்
கொட்டியிருந்தா,
அந்த சாரதா டாக்,
இன்னிக்கு இப்படி-லாம்
கூப்பிடுவாளா?
பொறாமைப் பிசாசு?
நாங்கல்லாம் எப்பவுமே,
நியாயத்தின் பக்கம்-தான்
பேசுவோம், Joher செல்லம்
You just see my comments No.157,
(எங்க பரம்பரைக்கு
தெரிஞ்சதெல்லாம்,
நேர்மை, எருமை, கருமை,
செந்தில்'ஸ் வஜனம் பா)
 
Last edited:

Joher

Well-Known Member
அவன் பார்க்கலை-ன்னு,
உங்களுக்கு தெரியுமா,
Joher டியர்?
கண்டிப்பாக அடிக்க
மாட்டான் பா
இவளுக்கு, இப்போவாவது
தைரியம் வந்ததே-ன்னு
சந்தோஷம்-தான் படுவான் அ
அவளைஇக்னோர் செய்ததால்,
வந்த வினை-தான், இது
அன்னிக்கே, நான் கொண்டு
வந்து கொடுக்கிற கடமை, கொடுக்கிறேன்
நீயும், உன் மருமகளும்,
உன் தொங்கச்சியும்,
குடிச்சா குடிங்க,
இல்லாய் எக்கேடோ
கெட்டுப்போங்கன்னு சொல்லாம சொல்லி, தண்ணியை மூஞ்சில ஊத்தாத குறையா கீழே கொட்டியிருக்கணும்
கொட்டியிருந்தா, அந்த சாரதா
டாக், இன்னிக்கு இப்படி-லாம் கூப்பிடுவாளா?
பொறாமைப் பிசாசு?
நாங்கல்லாம் எப்பவுமே,
நியாயத்தின் பக்கம்-தான்
பேசுவோம், Joher செல்லம்
எங்க பரம்பரைக்கு
தெரிஞ்சதெல்லாம்,
நேர்மை, எருமை, கருமை,
செந்தில்'ஸ் வஜனம் பா

Oh...... நியாயஸ்தன் திரு பக்கமா????:p

திரு கிட்டேயே எகிறுனவங்க துளசியை விட்டுடுவங்களா?????
நீயான்னு ஒரு பார்வை பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும்......

துளசியெல்லாம் இவங்க கிட்ட வாயை கொடுக்கும் category கிடையாது......
திருப்பி கொடுத்து விடமாட்டாள்.....
அவங்கவங்களுக்கு என்ன வருமோ அதுதான் பண்ணமுடியும்......
இல்லாத ஒன்னை வா வான்னு சொன்னா எங்கே இருந்து வரும்.....

தண்ணீர் குடிச்சா குடின்னு ஏன் குடுக்கணும்......
கொடுக்கவே வேண்டாம்......
So ignore them தான்......
 

banumathi jayaraman

Well-Known Member
Oh...... நியாயஸ்தன் திரு பக்கமா????:p

திரு கிட்டேயே எகிறுனவங்க துளசியை விட்டுடுவங்களா?????
நீயான்னு ஒரு பார்வை பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும்......

துளசியெல்லாம் இவங்க கிட்ட வாயை கொடுக்கும் category கிடையாது......
திருப்பி கொடுத்து விடமாட்டாள்.....
அவங்கவங்களுக்கு என்ன வருமோ அதுதான் பண்ணமுடியும்......
இல்லாத ஒன்னை வா வான்னு சொன்னா எங்கே இருந்து வரும்.....

தண்ணீர் குடிச்சா குடின்னு ஏன் குடுக்கணும்......
கொடுக்கவே வேண்டாம்......
So ignore them தான்......
ஹல்லோ, நாங்கல்லாம்
நியாயத்தின் பக்கம்-தான்-னு-தானே சொன்னேன், Joher டியர்
திருநீர்வண்ணன்,
நியாயஸ்தன்-னு, நான்
எப்போ சொன்னேன்-ப்பா?
இப்படி-லாம் ரூட்டை மாத்தக்
கூடாது, Joher செல்லம்
தங்க ஊசி-ன்னு, கண்ணிலே குத்திக்குவோமாப்பா?
துளசியிடம் இல்லாததை,
இல்லாத தைரியத்தை
வர வைக்கத்தானே, துளசியை
பொறுத்தது போதும்,
எல்லோரிடமும் including
திருநீர்வண்ணன்,
பொங்கியெழு-ன்னு-தான்
துளசியிடம் சொல்லுறேன்,
Joher டியர்
 

Joher

Well-Known Member
ஹல்லோ, நாங்கல்லாம்
நியாயத்தின் பக்கம்-தான்-னு-தானே சொன்னேன், Joher டியர்
திருநீர்வண்ணன்,
நியாயஸ்தன்-னு, நான்
எப்போ சொன்னேன்-ப்பா?
இப்படி-லாம் ரூட்டை மாத்தக்
கூடாது, Joher செல்லம்
தங்க ஊசி-ன்னு, கண்ணிலே குத்திக்குவோமாப்பா?
துளசியிடம் இல்லாததை,
இல்லாத தைரியத்தை
வர வைக்கத்தானே, துளசியை
பொறுத்தது போதும்,
எல்லோரிடமும் including
திருநீர்வண்ணன்,
பொங்கியெழு-ன்னு-தான்
துளசியிடம் சொல்லுறேன்,
Joher டியர்
துளசி பொங்கி எழுவாளா?????
ஒரே அழுகையா இருக்கு......
இப்போ திரு தான் கொஞ்சி ஊட்டிவிடனும் போல இருக்கு situation.....

Points அழுத்தமா சொல்லுவாள்.....
பொங்கிறது?????
 

Joher

Well-Known Member
துளசி பொங்கி எழுவாளா?????
ஒரே அழுகையா இருக்கு......
இப்போ திரு தான் கொஞ்சி ஊட்டிவிடனும் போல இருக்கு situation.....

Points அழுத்தமா சொல்லுவாள்.....
பொங்கிறது?????
மனசுக்குள் பொங்குறாளே?????
இவன் என் முகத்தை பார்க்கமாட்டானாம்.....:mad:
கேட்டா பார்த்துக்கிட்டே இருக்க முடியாதாம்......:p
இதுல நான் கொஞ்சனுமாம்....:eek:
என்னை என்ன பைத்தியம் நினைச்சானா????:mad:
 

banumathi jayaraman

Well-Known Member
மனசுக்குள் பொங்குறாளே?????
இவன் என் முகத்தை பார்க்கமாட்டானாம்.....:mad:
கேட்டா பார்த்துக்கிட்டே இருக்க முடியாதாம்......:p
இதுல நான் கொஞ்சனுமாம்....:eek:
என்னை என்ன பைத்தியம் நினைச்சானா????:mad:
இது, இது, இதைத்தான்,
நான் சொன்னது, Joher டியர்
அப்படி வாங்க வழிக்கு,
Joher செல்லம்
மாற்றம் ஒன்றே,
மாற்றமில்லாதது
இப்போ மனசுக்குள் மட்டும்
பொங்குகிற, துளசி
செல்லத்தைத்தானே,
நான், வெளியிலும்
எல்லோரிடமும் பொங்கு,
இ-னா வா-னா-வா இருக்காதே-ன்னு
சொல்றேன் Joher டியர்
இப்படியே அழுமூஞ்சி
அம்சவள்ளியா, துளசி இருந்தா,
மீனா கூட அம்மாவுக்கு
புத்திமதி சொல்ல வேண்டி
வந்தாலும் வரலாம்,
Joher செல்லம்
 

Joher

Well-Known Member
இது, இது, இதைத்தான்,
நான் சொன்னது, Joher டியர்
அப்படி வாங்க வழிக்கு,
Joher செல்லம்
மாற்றம் ஒன்றே,
மாற்றமில்லாதது
இப்போ மனசுக்குள் மட்டும்
பொங்குகிற, துளசி
செல்லத்தைத்தானே,
நான், வெளியிலும்
எல்லோரிடமும் பொங்கு,
இ-னா வா-னா-வா இருக்காதே-ன்னு
சொல்றேன் Joher டியர்
இப்படியே அழுமூஞ்சி
அம்சவள்ளியா, துளசி இருந்தா,
மீனா கூட அம்மாவுக்கு
புத்திமதி சொல்ல வேண்டி
வந்தாலும் வரலாம்,
Joher செல்லம்

This is only MV..... That too only for Thiru......

திரு கிட்டவே வாய்விட்டு பொங்காதவ மற்றவர்களிடம் பொங்குவாளா என்ன?????

எப்பவுமே husband கிட்ட சண்டை/argument வந்தால் வாய் பேசினாலும் ஆற்றாமையில் கண்ணீர் தான் வேகமா வரும்......

பார்க்கலாம் துளசி என்ன பண்ணுறான்னு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top