Sangeetha Jaathai Mullai 47

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி சிஸ்..
ரஞ்சனி சொல்வது அனைத்தும் உண்மை..
முரளியும் சொல்றான்...
இந்த பத்து கேட்டா என்ன???
முன்று கோடி கார் வாங்கிட்டு உன் பின்னாடி சுத்துறான்...மனதுக்குள் மகிழ்ச்சி இருக்கு வர்ஷிக்கு...தன்னை செல்பி எடுத்து முகம் எப்படி இருக்கு பார்க்கிறாளே....
ஈஸ்வர் உணர்வுகளும்....அருமை..
ராஜாராம் ஈஸ்வரை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் வர்ஷியை ஈஸ்வருக்கு பிடித்து இருக்கு..அத்தோடு வர்ஷியின் அம்மா பற்றி தெரிந்தாலும் பெரிதாக எடுக்க மாட்டான் என்ற நம்பிக்கை...நல்ல முடிவு...
 

ThangaMalar

Well-Known Member
பெரிய மனுஷன் டா நீ..
பண்றதெல்லாம் தப்பு..
நீ ரஞ்சி ய மன்னிக்கிறீயா..
இதுல அவளுக்கு அட்வைஸ் வேற பண்றான்..
நேரம் டா...
 

ThangaMalar

Well-Known Member
மூணு கோடி ரூபாய்க்கு காரையும் வாங்கிட்டு, மூணு மணி நேரமா ஒருத்தன் வெயிட் பண்றான்.. நீ செல்பி எடுத்து பார்த்துட்டு இருக்கீயா...
வர்ஷி, கொஞ்சம் கருணை காட்டுமா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top