Poovai Nenjam 2

Advertisement

Joher

Well-Known Member
ராம் மாமா மிகவும் எதார்த்தம்.............

சிறு பிள்ளைகளை கூட எட்டி பார்த்தால் ஒட்டிக்கொள்ளுமோ எனும் ரகம்..........
பாட்டி மகனை அண்டி பிழைப்பவர்.......... முடிவெடுக்க முடியாது.........

ராம் அம்மா அப்பா இறந்த போது உள்ள நிலைமை மிகவும் கொடுமை.........

மாமாவாம்......... ஆனால் நீங்கள் தான் எல்லாம் என்று சொன்னால் தான் பார்த்துக்கொள்வாராம்..........
இதற்கெதற்கு இவரிடம் போகவேண்டும்.......... தன் உடன் பிறந்தவள் குழந்தைகள் என்று கூட தோன்றாதா...........

எதார்த்தமான கதை............ characters...........
 

Adhirith

Well-Known Member

தங்களை ஆதரித்த மாமாவுக்கு
ஒரு மகனாக இருந்து உதவிகளை செய்கின்றான் ...
தாய்மாமாவோடான உறவையும் சீர் செய்துக்
கொள்கிறான்....
ஒரு புரிதலோடு எல்லோரையும் ஏற்றுக் கொள்கிறான்....
 

Devi29

Well-Known Member
arumaiyana episis kalil vizhunthu kavuthiacha mamana:D;):)ram arumaiyana character so sweet:):):)swaminathan mama wifeku theriyama than uthavunara:eek::eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top