2.....கை சேர்ந்த கனவே.....
எழுந்தவள் அந்த நாளை எதிர்கொள்ள இயத்தமான மனதோடு குளித்து கிளம்பி கீழே வந்திருந்தாள்…
பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் பிள்ளைகள் அவசரக் கதியில் அங்கும் இங்கும் திரிந்த படி பள்ளிக்கு காட்டடிக்க ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தனர்…
சித்தியும் பெரியம்மாவும் மணக்க மணக்க சமைத்த...
அழகான கருமையான இரவு..... வைரப்பரல்களாய் நட்சத்திரங்கள் மின்ன மின்ன ..... அதன் நீள வான ஓடையில் நீந்தும் ஒற்றை நிலவை நீண்ட நேரம் விழியகட்டாது பார்த்துக்கொண்டு நின்றாள் மதுமதி....
எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டுவதே இல்லை...அவளுக்கு..... ஆனால் எத்தனை காலம் தான் இப்படி தனியாகவே நின்று தனைமையோடே...
தீராத் தீ____47
அந்த ஆனத்தத்தால் விளைந்த கண்ணீர். அது தந்த நிறைவோடு இந்த வலிகளை மட்டுமே சுமந்த டைரியின் பக்கங்கள்.... இதோ.... கிச்சன் சிங்கில் சட..சடவென எரிந்து சாம்பலாவதைத் தான் பார்த்துக்கொண்டு நின்றார் நேத்ரா..
ஏன் டி...
ம்ம்ம்ம்... என்ன....
இத்தனை வருஷம் எழுதி பாதுகாத்து இன்றைக்கு...
தீராத் தீ___46
மருத்துவ மனைக்கு வெளியே நின்ற செல்வத்திற்கும் ... அன்புச் செழியனுக்கும் இருப்பு கொள்ளவில்லை....
இதோ ஒட்டுமொத்த வீடும் நேத்ரா கண்விழிக்கும் தருணத்துக்காக காத்திருந்து கிளம்பி வந்துவிட்டது.... இப்போது பூனைக்கு யார் முதலில் மணி கட்டுவது என்ற கதை தான்....
ஒரு வழியாக யாழிசையே...
தீராத் தீ___45
முகிலனைக் கண்டபின் தான் அவளுடைய பழையக் கையேடு நினைவிற்கு வந்தது நேத்ராவிற்கு.... முகிலனை அருகே அழைத்தவர் அவன் பேசியதை எதையும் காதில் வாங்கவில்லை... முகில் நான் கொடுத்த டைரிய படிச்சிட்டியா...
எந்த டைரி என்று தேங்கியவனுக்கு பிறகு தான் நினைவு வந்தது அதை அன்று அறை மேசையில் போட்டு...
தீராத் தீ____44
அன்று பல வருடங்களுக்கு முன்பு எப்படி மருத்துவ மனையில் தன் அம்முவிற்காக காத்திருந்தாரோ இன்றும் அதே போல் தான் காத்திருக்கின்றார் மித்ரன்....
வயது கூடி அருமை புரிந்து காதலிக்கவும் ஒரு வயதும் முதிர்வும் தேவைப்படும் போல... அது இன்று...
தீராத் தீ ____43
அவளின் உதிரம் ஒழுகும் கையோடு உடல் சரிந்தவளை கண்டு அதிர்ந்து ஸ்தம்பித்து நின்றவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை....
கணேசனும் வசந்தாவும் அருகில் வசிப்பவர்களை துணைக்கு அழைத்துவிட்டனர். ...
பதட்டத்தில் யாருக்கும் ஒன்றும் புரியவே இல்லை.... அருகே ஸ்டாஃப் நர்சாக முன்பு வேலை செய்த பெண்மணி...
தீராத் தீ____42
கீழே மயங்கி சரிந்த நேத்ராவின் முகத்தில் ஈரமாக யாரோ அடித்து எழுப்பிக் கொண்டிருக்க கண்கள் திறக்கும் முன்பே ஏதோ புகை மூட்டத்தில் சிக்கி செவிகள் அடைத்து கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல சில குரல்கள் சுற்றிலும் கேட்கிறது...
ஆனால் கண்களுக்குள் அந்த கடைசி காட்சியும் அதில் வாசித்த...
தீராத் தீ ____41
முகிலன் படிக்க வேண்டி நேத்ரா கொடுத்த டைரியின் பக்கங்களை யாழிசையின் விழிகள் மேய்ந்தது....
அவளுக்கு இத்தகைய இடியை அன்னை எப்படி எதிர்கொண்டார் என்ற ஒரு நடுக்கமே பரவியது..
அதன் உட்பொருள் தன் தாயின் தவிப்பை உணர்த்தியதோடு தந்தையின் அலட்சியத்தையும்.....சுயநலத்தையும் அப்பட்டமாக...
தீராத் தீ____40
இனிமையான நிகழ்வுகளில் புன்னகையோடு இலயித்திருந்த நேத்ராவை பூகம்பமாக மீண்டும் உலுக்கி நிகழ்விற்கு கொண்டுவந்தான் முகிலன்.....
அவன் எதிர்பார்த்த கேள்விக்கான பதில் அன்னையின் கடந்த கால காதலில் இருந்து கிடைக்கவில்லை....
ஆதலால் பெருத்த தயக்கத்திற்கு பின்பு அந்த கேள்வியைக் கேட்டே...
தீராத் தீ ____39
முதலில் மித்ரன் பட்டு வேட்டி பட்டு சட்டையோடு மேடை ஏறினான்.... சுற்றிலும் ஃபோட்டோ கிராஃபரின் லைட்டிங் உபயத்தில் அந்த இடமே பொன்னிறத் துகள் தெளித்தார் போல மின்னித் திளைத்தது....
மச்சானை அழைத்து .... அதாங்க நம்ம ரவுடி பேபி மாதிரி.... பேபி வில்லன்..... நம்ம அன்புச் செழியன் தான்...
தீராத் தீ____38
மேடையில் சென்று நின்ற போது தான் நேத்ரா... மித்ரன் இருவருக்கும் அரைக் கிணறு தாண்டிய உணர்வு.....
இத்தனை நேரம் இருந்த களைப்புகோவம் அழுகை... ஏமாற்றம் ... எல்லாம் நேத்ராவின் முகத்தில் அட்ரஸ் இன்றி தூர தேசத்திற்கே நாடு கடத்தப்பட்டது....
ஒவ்வொரு உறவுகளும் நண்பர்களும்...
தீராத் தீ___37
நிச்சயம் நல்ல படியாக முடிந்த நிலையில்.... ஆபிசில் புது மாப்பிள்ளை என்று யாரும் கலாய்க்க முடியாத அளவிற்கு மித்ரன் கருப்பு உடையும்.... கழுத்தில் மணியும்...
நெற்றியில் சந்தனப் பட்டையுமாக இடையில் இருகக் கட்டிய கருப்பு துண்டோடு நுழையவும் எல்லோருக்குமே அதிர்ச்சி...
அடப்பாவி இப்படி...
தீராத் தீ______36
நிச்சயத் தேதி குறித்து பின் நிச்சயப் புடவை எடுக்க நல்ல நாள் பார்த்து குமரன் சில்க்ஸ் க்கு சென்றனர்....
காலை 8.மணிக்கு உள்ளே சென்றவர்கள் மதியம் 3 மணிக்கு தான் வெளியே வந்தனர்....
அடேங்கப்பா.........
அந்த கூத்த தான் இப்போ முக்கியபாக பார்க்கப் போகிறோம்.....
புடவை...