vijiramesh's latest activity

Advertisement

  • V
    பிரவாகன் மலர் ரெண்டு பேருக்குமே ஆழ் மனதில் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருக்கு. அதை உணராமல் சும்மா பிளாக் மெயில் பண்றது, சண்டை போடறது...
  • V
    இவளோட அண்ணன் அம்மா இவளுக்கு நிறைய செய்யணும். அண்ணி கட்டியிருக்கும் புடவையை கூட கேட்டு வாங்குவாள். ஆனால் அவ புருஷன் தன் தங்கைக்கு செய்ய...
  • V
    எப்படிப்பா இப்படி ஒரு பொண்ணு ? பர்வதத்திற்கும் வயசுக்குள்ள பக்குவம் இல்லை. பொண்ணு என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் சரி . அம்மாவையும்...
  • V
    கதாசிரியர்தான் ஒரு அத்தியாயத்தில் அழகா சொல்லி இருப்பாங்க .... அன்பும், அனுசரணையும் கிடைக்காத இரு உள்ளங்கள் இணைந்தன.ஒருவர் மற்றவரிடம்...
  • V
    கார்த்திக்கு வாழ்க்கை கட்டாயமாக ஆரம்பித்தாலும் குமரன் நல்லவன்தான் . சூஸ் தி பெஸ்ட் என்று சாய்ஸ் சொல்ல முடியாது . தான் அவசரத்தில் செய்த...
  • V
    கார்த்தி மஹாவை கேட்ட கேள்விகள் சரிதான். ஆனால் வார்த்தைகள் குமரனை காயப்படுத்தாமல் இருக்கட்டும். கட்டாய கல்யாணம் செய்தாலும் அவளுக்காக...
  • V
    கங்கா சந்திரமுகியா மாறினமாதிரி ..... கார்த்திகை செல்வி "குமரகுரு"வின் தைரியமான பெண்டாட்டியா மாறிவிட்டாள். இது மட்டும் போதாது. ராணிக்கு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top