Recent content by vetrimathi

Advertisement

  1. V

    Daily ippo varum appa varumnu pathutte iruken Rangavilasam, 6naal akuthu

    Daily ippo varum appa varumnu pathutte iruken Rangavilasam, 6naal akuthu
  2. V

    :love:சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளீர் தின நல்வாழ்த்துகள் :love:

    :love:சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளீர் தின நல்வாழ்த்துகள் :love:
  3. V

    ஆராதனை ~ 19

    எல்லோரும் அவர்கள் கல்யாண நாளை நினைக்காமல் இருந்து இருக்கமாட்டார்கள் இந்த பதிவை படிக்கும் போது
  4. V

    i think after 11.30pm is her regular updating time

    i think after 11.30pm is her regular updating time
  5. V

    ரகுக் குல கர்ணா - 18

    நேற்று காலை தொடங்கி இப்போது தங்கள் 18 பதிவுகளையும் படித்து விட்டேன் இதுவரை நன்றாகவே செல்கிறது, அபி ६ விக்ரம் அருமை, நிறைய எதிர்பார்க்கப்படுகிறது உங்களிடம்...
  6. V

    ஆராதனை ~ 5

    MR பால் எவ்வளவு நல்லவர் பாத்திங்களா நிரஞ்சனா பெற்றோரை வர சொல்லவில்லை அனால் அமர் & கார்த்திக் பெற்றோரை வர சொல்லியாச்சு ஒரு வேல ஆரவி கிட்ட டீல் போட்டதுபோல் நிரஞ்சனா கிட்டயும் டீல் பேச நினைத்தாரோ..:alien: நஞ்சணி பெற்றோர் கிட்ட சொல்லாததுக்கு சொல்லுறாரு பாருங்க காரணம், அப்படியே ரொம்ப அழகா ஆரவிய...
  7. V

    பிரியா பிரகாஷ் அண்ட் பானு ம்மா

    பெரும் இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை, நான் பானு அக்கா கிட்ட ஒரு முறை கேட்டேன் எப்படி எல்லா பதிவிறக்கும் முதலில் கமண்ட போட முடியும் என்று அதற்கு அவர் அதை விட வேறு என்ன வேலை என்று கூறினார் அந்த அளவிற்கு நம் தளத்துடன் ஒன்றியவர் அக்கா சொர்க்கத்தில் இருந்து எல்லா கதையையும் படிப்பார்கள்...
  8. V

    ஆராதனை ~ 4

    நல்ல போடுறீங்கடா பிளானுனு விகிர்தன் சொன்னதுக்கு அமர் உங்க கிட்ட மாட்டிகிட்டோமே னு சொல்லுறான் அதுல இருந்த தெரியுது இந்த இரண்டு வாரத்தில் எப்படி அவன் மாணவர்களை கவர்ந்து இருக்கிறான் என்று.. அமர் ரஞ்சி நட்பு அருமை தோழிக்கு ஒன்னும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அக்கறை. ஸ்ரீனி என்று பெயர் வைத்ததுக்காகக்...
  9. V

    ஆராதனை ~ 3

    துறை தலைவருக்கே டயர் வெடிச்சிது என்றால் இதற்கு முன்பு எதனை டயர் வெடிச்சதோ ரியல் ஆரவியல்... துறை தலைவர் பாவம் இவன் கேட்டன இல்லையா என்று கொஞ்சமும் நிம்மதியா இருக்கவிடமாட்றான்... ஆரவி செம காண்டுல இருக்கானு தெரிஞ்சும் காந்தகந்நாயகி காலார்டுனே வரவைக்குறான் என்றால் விகிர்தன் மிகவும் மாறுபட்டவர்...
  10. V

    ஆராதனை ~ 2

    ஆரவி இதனை அதிர்ச்சி எப்படி தாங்குவானு தெரியல முசோலினியையே சிரிக்க வைத்துவிட்டான் விகிர்தன் வித்தியாசமானவன், அவள் வகுப்பில் அவளுக்கு உதவியும் செய்து அவள் உரிமையில் மூக்கை நுழைக்காமல் விகிர்க்க வைக்கிறான் விகிர்தன்.. நிறைய எதிர்பார்க்கிறேன் சகோதரி...
  11. V

    ஆராதனை ~ 1

    அரளிப்பூ இங்க யாரு அரளிப்பூ னு இன்னும் தெரியல, ரஞ்சி ஒருக்கல்லுல மூனு மங்கா அடிக்கலாம்ன்னு பாக்குற, பாப்போம் அவள் கல்லுக்கு மங்கா விழுகிறதா இல்ல கல்லு அவள் மண்டைல விழுகிறதான்னு, ரஞ்சி விகிர்தன் வார்த்தையில் இருந்தே செயற்கை நுண்ணறிவு பேராசிரியர் என்று கண்டுபிடிப்பது விகிர்தன் நல்ல பெயர்தான்...
  12. V

    அன்புள்ள மான்விழியே-28

    nan sonnathuthan sasi priya va thalli vittathu prem than
  13. V

    அன்புள்ள மான்விழியே-13

    PRIYAVA THALLI VITTATHU KUDA PREM NU ENAKU THONUTHU, PREM NALLAVAN ILLA, AVAN PETCHIL UNMAI ILLAI, AVAN NINACHI IRUNDA UNMAYA SOLLU PRIYA AVANGA KUDUMBATHULA IRUNDU PRIYAMAL SEITHU IRUKALAM

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top