கோதை கல்யாணம் அப்போ அவள் வயது 19எனில் திரு வயது 18ஆ?
3 வது வருடம் மருத்துவம் இப்போது தம்பி படிக்கிறான் என்றால் அவன் வயது இபாபோது 20 நடக்கணும்..
கோதை கல்யாணம் முடிந்து 3 வருடங்கள் பிறகு கதை தொடங்குது..
அப்போது
கோதை 22
திரு 21
ரகு 20 ???
வருடம் ஒன்று ரீலிஸா ...சரியா..
ரேணு உங்க கதை எல்லாம் காலை எழுந்ததும் படிக்க பாசிடீவ் எனர்ஜி வைப்ரேஷன் கொடுக்கும்...ஆனா இந்த கதை வேறு மாதிரி...
காதல் மனதில் மறைத்து வைத்து இருந்தாலும் வெளிப்படும் நேரம் பொங்கி பிரவாகமாகும்...அது உண்மைக்காதல்.
மனசிலிருந்து வெளி வராமல் நிர்ப்பந்தத்தால் வருவது எத்தனை நாட்கள் நிலைத்து...
வாழ்த்துக்கள் ரேணுகா...
இந்த முறை சீக்கிரம் வந்துடீங்க..நீங்களும் ஹாப்பி..நாங்களும் ஹாப்பி..எப்பவுமா இந்த மகிழ்ச்சி எல்லாருக்கும் நிலைத்து இருக்கட்டும் ..
சக்தி நீங்க எழுதின கதைகளிலேயே இந்த கம்பன் வித்தியாசமானவன்..
கதைகளமும் புதிது..வித்தியாசமான ஸ்டைலில் கொடுத்து இருக்கீங்க..எனக்கு ரொம்ப பிடித்தது..சூப்பர் சக்தி..வாழ்த்துக்கள்..