செம கதை:)
கீர்த்தனா மாதவன் ஜோடி சூப்பர்:)
மஞ்சு திருந்தினது அழகா இருக்கு(y)
பார்தியின் பேச்சில் தெளிவு(y)
அர்ச்சனா பிரபுவின் அழகான நட்பு சூப்பர் டூப்பர்:)
அழகான கதை நிறைவான முடிவு
வாழ்த்துக்கள் சிஸ் :):love:
அதானே நமக்கு தெரியாது :pமாமன் மச்சானுக்கு நடுவுல போனால் போறவங்க மூக்கு தான் உடையும் ,இதில் பொம்மிக்கு கூட இடமில்லை
:)அம்புட்டு பாசம் இருவருக்கும் .
அட இரண்டு மாமக்கள் தான் அந்த வேலைய பாத்தாங்களா சூப்பர் (y)
நான் அவங்கள என்னவோ நினைத்தேன் :)
தீனா இனி பல்லு பிடுங்கிய பாம்பு தான் :)
சூப்பர் :)
மாமன அவனின் பொம்மி ரொம்ப புரிந்து வைத்து இருக்காள் :)
இவன் இரண்டு மாமாக்களுக்கும் ஆப்பு வைப்பானா..??? இல்ல மன்னித்து விட்டு விடுவானா..?
அவங்களோட செயல் பாட்டை கண்கணிச்சு இருக்கானா என்ன ..?
சூப்பர் :)
மாமனும் மச்சானுக்கு இன்னைக்கு அடிச்சுக்குவாங்க நாளைக்கு ஒட்டி ஒட்டிக்குவாங்க நாம் ஏன் அதற்குள் போவான் :p
ஒருவழியா திருமணம் முடிந்து விட்டது :)
சூப்பர் :)
அச்சோ மாமனும் மருமவனும் இப்படி எட்டிக்கு போட்டியா நிக்குறாங்களே!!
அவனுக்கு மாமன் மேல அம்புட்டு பாசம் அதே அளவுக்கு வருத்தமும் இருக்கு ..
உணர்வு பூர்வமான பதிவு
சூப்பர் ❤
அடேய் உன் மாமனார் பாவம்டா அந்த மனுசன் உன்பின்னாடி தானே துரத்தி கிட்டு வர்றார் கொஞ்சம் கருணை காட்டினால் தான் என்னவாம்
பொம்மி வச்ச கண்ணு எடுக்காமல் மாமனை சைட் அடீ விட்டு விடுவான்
சூப்பர் :)