மழைக்காலை
தேகம் தீண்டும் தென்றல்
மேகம் மறைக்கும் கதிர்கள்
குளிரால் வந்த சிலிர்ப்பு
கண் முன்னே வானவில்
இன்னும் இன்னும்
இயற்கையை ரசித்திட
தூண்டுதே
கண்ட காட்சி எல்லாம்
மரத்தில்
மறைந்திருக்கும்
மழைத்துளியே
மண்ணில் விழும்
முன்
உன் மாயவலையில்
என்னைப்பிணைத்தாயே
கனியிவள்
இவள் மேல்
காதல் கொண்டாயோ?
“பூலோகத்தில்
பெண் குழந்தையின்
வருகை
பூந்தென்றலாய்”
“தத்தி நடைபயிலையிலே
நம்பி பிடித்துக்கொண்டாள்
நானிலத்தில் தான்
தோன்ற
காரணமாய் இருந்தவர்களின்
கரங்களை”
“பெண்ணின்
ஒவ்வொரு பருவத்திலும்
ஒளித்துக்கொண்டால்
தன்னுள்ளே
தனலாய் தகிக்கும்
வீரமதை
தானாய் வளர்த்துக்கொண்டாள்
தன்னை...
“இந்தியாவில்
எத்தனையோ
பிரச்சனை எந்நாளும்
வீற்றிருக்க
தீர்த்திட வழி இன்றி
திக்கி அரசு நிற்க
திக்கெங்கும் தோரணம்
அந்திய நாட்டின்
அதிபரை
ஆரவாரமாய் வரவேற்க”
“பாதுகாப்பிற்கு
பல கோடி
செலவு செய்து
பத்திரமாய்
பார்க்கும்
அவசியம்
அவர்க்கு என்ன
மனிதர்களுக்கு
நடுவே
மண்ணில் பிறந்த
ஓர்...
“பொன்னி உன் மேல்
பொங்கிடும் பாசத்தை
பொதித்தேன்
என் நெஞ்சில்”
“போகிற வழியிலே
பொன்னி
நீ
பார்க்கையிலே
போனதடி
என் உயிர்
உன் ஒற்றை
கண்ச்சிமிட்டலில்”
“அழகோவியமாய்
அகம் பறித்தவளே
நான்
ஆனந்தம் அடைந்திட
ஒரு முறை
அழைத்திடடி
மாமா என்று
உன் திருவாய்
மலர்ந்து”
“ஆயுள் முழுதும்...