ஹாய் ஹாய் ஹாய் மக்களே...
நோ நோ நோ முறைச்சிங்.... ஏற்கனவே ரெண்டு கதை அந்தரத்துல நிக்குது.. இதுல புது கதையான்னு நீங்க கேட்கறீங்க.. சாரி... முறைக்கிறீங்க...
ஆனா என்ன செய்யட்டும் நான்.. இந்த கதை ஊஞ்சலாடும் தனிமைகள் எழுதும்போதே மனசுல தோணின கதை..
அடுத்து ஆடுத்துன்னு நினைச்சு, இப்போ நடுவில வந்து...