உங்க திறமையின் பிரவாகம் தான் இந்த கதை. ஜீவ தீபங்கள் மாதிரி இதுவும் one of the best. இறுதி வரை இயல்பு மாறாது ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு ஒருவருக்காக ஒருவர் மாறினது நல்லா இருந்துச்சு. பிரவா கஷ்டபட்டு மலரும் அவனும் ஏட்டிக்கு போட்டியா எதிரும் புதிருமா முறைச்சிகிட்டு நின்னிருந்தா template story ஆகி...
நல்ல மாற்றமா இருக்கும்னு நம்புவோம். காயத்ரி சூழ்நிலைக்கு ஏற்ப தனக்கு சாதகமான விஷயங்களை செஞ்சுப்பா. Not harmful. She's a normal girl with dreams. Thanks for your support ❤️
Yes, Sarala should think about her daughter's heartache. Putting more pressure is not going to heal her instead it'll make her depressed. Thanks for your support ❤️
இனி அழ வைக்குற கதை எழுத வேணாம்னு இருக்கேன். இதோட நிறுத்திப்போம் :) கண்டிப்பா அடுத்த கல்யாணம் பத்தி பேச்சு வரும் அதுதானே எதார்த்தம்... சிகாவை போட்டு தள்ளுனதை மனசுல வச்சிக்காம படிச்சு கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️