"வேந்தனுக்கு பயமா... நம்ப முடியலையே ...?"
"மத்தவீங்க தான் என்னையப் பார்த்து பயப்படணும் .. உன்னை அன்னிக்கு மாதிரி காயப்படுத்திடுவனோன்னு தான் பயம்.. அந்த அளவுக்கு ஹார்சா நடந்துக்கிட்டனா இல்ல நீ அந்தவளவுக்கு வீக்கா இருக்கியா?"
"ரெண்டு தான் .." என்றாள் மெலிதாக
அவள் காதில் ஏதோ சொன்னவன்...
வேந்தன் குளித்து விட்டு வேக வேகமாக இறங்கி வந்தவனை பார்த்து இன்பமாக அதிர்ந்தாள் அருவி.
எனக்கிட்ட இல்ல என்று சொன்னவன் அடர் சிவப்பு நிற சட்டையையும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்து கம்பீரமாக இறங்கி வருபவனை விழிகள் அகற்றா மல் பார்த்தாள் அருவி..
இவன் என்னவன் என்று நினைக்கும் போதே உடலில் உள்ள அனைத்து...
வேந்தன் அருவியின் உதட்டை நோக்கி குனிய.. மாடியின் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் வேந்தனை தள்ளி விட்டு வேகமாக வேகமாக ஓடியவள் திரும்பி வந்து வேந்தன் கையை பிடித்து இழுத்து "நீங்களும் வாங்க ஓடி போய் ஒளிஞ்சிக்கலாம்" என்றாள் ரகசியமாக.
"நான் எதுக்கு ஒளியனும்...?"
"யோவ் நேரம் கெட்ட நேரத்துல...
வேந்தனின் அறை கதவை திறந்து வெளியே வந்த அருவி அங்கு நின்ற ஷர்மிளாவை பார்த்து அதிரிச்சியானாள்.
"சித்தி..."
"இங்க என்னமா பண்ற?"இந்த ஒற்றை கேள்வி அருவியை கொன்று கூறுப் போட்டது.
"அது.... அது" என்று என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க..
சத்தம் கேட்டு அருவின் பின் வந்து நின்ற வேந்தன்.. "வாங்க...
இரவு படுக்கும் போதே வேந்தன் அருகில் அருவி வந்து படுத்ததும் எங்கு தன்னை மீறி அவளை ஏதாவது செய்துவிடுவேனோ என்று பயந்து அருவி உறங்கியதும் எழுந்து வெளியே சென்று விட்டான்.
பனியில் வெகுநேரம் நடந்தவன் தன்னுடைய உணர்வுகளை கட்டுப் படுத்திக்கொண்டப் பிறகே மீண்டும் உள்ளே வந்தவன் அருவி தூங்குவதை...
ஒருவாரம் சுமதி பண்ணைக்கு வேலைக்கு வந்ததில் அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டாள். நிர்மலா கூட பல இடங்களில் சுமதி செய்யும் வேலையை பார்த்து வியந்து அந்த இடத்திலையே பாராட்டவும் செய்ய ...அந்த உற்சாகத்தில் அதிக வேலை செய்தாள்.
முதல் நாள் நிரு சுமதியை திட்டியதை தவிர அதன்பிறகு திட்டவில்லை அங்கு வேலை...
அருவியின் கண்கள் வேந்தனிடம் எதையோ சொல்ல வருவதுப் போல் தோன்றியது.
"என்னவா இருக்கும்...?"என்று புருவம் சுருக்கி வேந்தன் யோசிப்பதற்குள் அருவியின் முகம் லேசாக சுருங்கவும்
"என்ன" என்றான்.
"அது...." என்று இழுத்தவள் "நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடறேன்" என்று எழ....
"ம்ம்" என்றவன் எழுந்து...
அன்று இரவு என்றும் இல்லாமல் அருவியின் மனதை வேந்தன் வியாபித்திருக்க.. எண்ணம் முழுவதும் அவனை சுற்றியே இருந்தது.
"என்ன பண்ணிட்டு இருப்பான் சாப்பிட்டு இருப்பானா? தூங்கிருப்பானா..?என்னைய நினைச்சிப் பார்ப்பானா...? அவனுக்குலாம் என் நியாபகமே இருக்காது... நான்தான் பைத்தியக்காரி மாதிரி அவனையே...
அடுத்தநாள் காலையில் வயலுக்கு வேலைக்கு வந்த சுமதியிடம்
"உன் பேர் தானே சுமதி.." என்று கேட்டான் வேந்தன் இதற்கு முன்பு இரண்டு முறை பேர் சொல்லி கூப்பிட்டுருக்கிறான் இருந்தும் சந்தேகத்தில் கேக்க..
"ஆமாங்கய்யா" என்றாள் பணிவாக
"இனி நீ நிருவோட பண்ணையில வேலை செய்ய போ, இங்க வர வேண்டாம்"
"ஏங்கையா நான்...
நீல மையை தான் அனைவரும் அடித்துக் கொண்டு சுற்றினர்.. அருவியின் உடையில் சிவப்பு நிறத்தில் இருக்கவும் பார்ப்பவர்கள் அதை மாதவிலக்கு என்றே எண்ணினர்.
அருவியின் தோழிகள் இருவர் அவளை அருகில் அழைத்தவர்கள்... "அருவி நீ ஹாஸ்டல் போய் டிரஸ் சேன்ஜ் பண்ணு" என்றனர்.
"ஏன் இந்த டிரஸ்க்கு என்ன நல்லா தானே...
அருவியும் ரித்துவும் கல்லூரி சென்று விட... அதன்பின் தான் வேந்தன் வீட்டிற்கு வந்தான்.
அருவி பேசியதில் அவள் மீது பயங்கர கோவத்தில் இருந்தான். இதற்கு முன்பு தெரியாமல் ஏதாவது தப்பு செய்திருக்கலாம் அதற்காக தான் அனைவரின் முன் அருவி அவனை அவமானப் படுத்துவது போல் பேசியதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்...
கைக்கழுவி வந்த அருவி "கேக்கணும்னு நினைச்சேன் யாரு நம்பலை வெட்ட வந்தா.... எதுக்கு வெட்ட வந்தாங்க?" என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறே கேக்க..
"அது... தணிக்காசலாம் தான்.." என்று சொல்லியே விட்டான் வேந்தன்.
"என்னது அவரா..? உங்களுக்கு எப்படி தெரியும் சும்மா சொல்லாதீங்க இவ்வளவு நாள் இதே ஊருல தான்...
வேந்தன் அருவியை தூக்கிக் கொண்டு வேக வேகமாக ஓடி
ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைய...
வீட்டில் இருவர்கள் அனைவரும் அருவியை காணாமல் தேடிக் கொண்டிருந்தவர்கள் வேந்தன் அருவியை தூக்கிக் கொண்டு வரவும்... "என்னாச்சி என்னாச்சி?" என்று அனைவரும் பதறி விட்டனர்.
"ஒன்னுமில்ல காலையில இருந்து சாப்பிடலைல அதான்...