ஆதிமா, உங்க ஊர் செங்கோட்டையா?
எனது பள்ளிப் பருவம் முழுவதும் செங்கோட்டையில் தான்.
இந்த கதை படிக்க ஆரம்பித்த தில் இருந்து ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே பாட்டு மாதிரி இளமைக்கால ஞாபகம் எனக்குள்.
கதையோடு என் கடந்த கால நினைவுகளையும் அசை போட்டு ரசிக்கிறேன்.
சூப்பர்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அச்சுமா. நானும் என் வாழ்வில் இதுபோன்ற பெண்களை கடந்து வந்து இருக்கிறேன். அவர்கள் வக்கிர புத்தியும், சுயநல மும் இது போன்ற கொடுமைகள் செய்ய வைத்து விடும்.
I want the name of one story and author. Hero gives importance to his friends. One of his friends is handicapped lady and separate d from her husband. She dominates her friend's family life. Please tell the name and author