நான் உங்களின் புது ரசிகை. உங்களின் அனைத்து completed storiesum இப்போ தான். படிச்சு முடிச்சேன். ஒவ்வொன்றும் ஒரு விதம். கடைசியா சங்கீத ஜாதி முல்லை படிச்சுட்டேன். என்ன ஒரு story maam. chancea இல்ல. வர்ஷினியின் நுண்ணிய உணர்வுகளை எல்லாம் கதையில் துல்லியமாக கூறி உள்ளீர்கள். ஈஸ்வரும் மிகவும்...