எனக்கு characters பண்ணற ஆராய்ச்சியை விட writer பண்ணற ஆராய்ச்சி ரொம்ப பிடிக்கும்.in every story of yours I learn something new and innovative. Way to go baby ..
Nich
சஹானா வெளிப்பாடு அகம்பாவம்.. வருண் வெளிப்பாடு ஐயோ பாவம்... ரேகா வெளிப்பாடு வெத்து பாவம்... சுதிர் வெளிப்பாடு அவன் மனோபாவம்... நாங்க எல்லாம் பாவமோ பாவம்....
செம்ம
Semma... Semma... எனக்கு கல்யாண் காதல் விட கண்ணு காதல் ரொம்ப பிடிச்சிருக்கு பொண்ணு... கட்ட பஞ்சாயத்துக்காரர் கலக்கிட்டார்... செம்ம நாட்டாமை செம்ம தீர்ப்பு... But அந்த second deal தான் இடிக்குது... First epi laye ஜீவியின் ஜீவன் அஜய்னு முடிவு பண்ணியாச்சு... கொஞ்சம் பார்த்து பண்ணு கண்ணு...