Recent content by Dhruv Aathavi

Advertisement

  1. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_17

    விஷ்ணு கல்லூரியில் இருப்பதாக செய்தி கேட்டவுடன் அனைவரும் கோபமாகவே வாசலையே பார்த்துக்கொண்டிருந்தனர் அவன் வருகைக்காக. வீட்டிற்கு வந்த விஷ்ணு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, அவனை கண்ட விஷ்ணு தந்தையான அருண்குமார் அவன் கன்னத்தில் இரண்டு அரை விட, துருவன் விட்ட அரையுடன் இவையும் சேர்ந்து வலிக்க...
  2. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_16

    ஹரிணி துருவன் பிரச்சனை முடிய ஆதவை பார்த்த விருதாசலமோ தம்பி நா உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா என கேட்க. சரிங்க தாத்தா ஆனா சிவாவும் என கூட வரட்டுமே என ஆதவ் கேட்க சரி என்றபடி தன் அறைக்குள் நுழைந்தார் விருதாசலம் அவருடனே உள்ளே நுழைந்தனர் சிவாவும் ஆதவும். தம்பி நா என்ன கேட்க போறேனு உங்களுக்கு...
  3. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_15

    அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, அதிலிருந்து முதலில் மீண்ட கார்திகேயனோ துருவா என்ன பண்ணியிருக்க என்றபடி கோவில் என்றும் பாராமல் கையை ஓங்கி செல்ல. கார்திகேயா...என தனது சிம்ம குரலில் கர்ஜித்தார் விருதாசலம். என்னபா புதுசா கைய ஓங்குற பழக்கமெல்லாம். என்ன இது பொது இடத்துல என கோபமாக கேட்க.அமைதியாக...
  4. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_14

    கல்யாண வேலையில் வீடே பிசியாக இருக்க. இரவு தாமதமாகவே வீடு வந்து சேர்ந்தான் விஷ்ணு. வாயிலிலே அவனை பார்த்த மீனாட்சி. ஏய் இங்க வாடா என அழைக்க. விஷ்ணு வண்டியை நிறுத்திவிட்டு அவரிடம் சென்றான். காலையில போனவ இப்ப நேரம் என்ன ஆகுது என மீனாட்சி கேட்க. இல்ல , அப்பத்தா கொஞ்ச வேல இருந்தது அதா, என அவர்...
  5. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_13

    Nice epi dear. Thrilling ah irruku. Thodarnthu epi kodungo.suspense thangala. Sure sis kadipa thodarinthu epi poduran Tq for your commence.
  6. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_13

    ஹாய் பிரண்ஸ், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபஒளியை போல் நம் வாழ்விலும் துன்பங்கள் அகன்று, ஒளியாகிய இன்பம் என்றும் ஒளிரட்டும் *************** ஆதவ், சிவா, துருவன் மூவரும் நகை கடைக்கு சென்று அங்கிருந்த ஊழியரிடம் ஆதவ் தாளி காட்டுங்க என்க. அவர் எந்த வகையின தாளி...
  7. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_12

    கல்யாண வேலையாக ஒவ்வோருவரும் ஒவ்வொருபக்கம் சென்றுவிட, இரவு தாமதமாகவே வீடு திரும்பினர். இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் முன் தோட்டத்தில் அனைவரும் அமர்ந்து நாளைக்கான நிகழ்வுகளை பேசிக்கொண்டிருந்தனர். கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்த விஷ்ணுவும், தேன்மொழியும் விஷயம் கேள்வியுற்று சற்று ஆடிதான்...
  8. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_11

    துருவன் ருத்ராவின் ஜாதகத்தை பார்த்து கைகளை எண்ணியபடி சில குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தவர் ஜாதகத்தை மூடிவிட்டு அதிர்ந்து விருதாசலத்தை பார்த்தார். ஜோசியரையே பார்த்துக்கொண்டிருந்த விருதாசலம்.அவரின் முகமாறுதலை பார்த்து என்ன ஜோசியரே என்ன ஆச்சு என கேட்க. ஐயா ஜாதகம் அருமையா இருக்கு பத்து...
  9. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_10

    நல்ல எபி அன்பே. ருத்ரா VW வேரா ஒருத்தன் அல்லா பார்த்துட்டு இருக்கான், அதுபோல் துருவ ஆளும் வேரா தானே? ஆம் சகோதரி,
  10. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_10

    கோவிலிலிருந்து அருள்வாக்கு முடிய வீட்டிற்கு வந்த அனைவரும் கூடத்தில் அமர்ந்திருக்க ஹரிணியும் ருத்ராவும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர். பார்வதியும், கவிதாவும் அனைவருக்கும் காபியும் இளநீரும் கொடுக்க அதைக்குடித்தபடி பரஞ்ஜோதி இரண்டுநாள்ள எப்படி அப்பா கல்யாணம் பண்ணுறது என விருதாசலத்தை பார்த்தபடி...
  11. Dhruv Aathavi

    நினைவெல்லாம் நீ(யே)யா_9

    அனைவரும் வீட்டில் ஒன்றுகூட அப்பொழுது அங்கு வந்த ருத்ராவையும், ஹரிணியையும் பார்த்து மீனாட்சி திருஷ்டி சுற்றுபோட, துருவன் விஷ்ணுவின் காதில் மச்சி, சமயா இருக்காடா என்றாம். விஷ்ணுவால் அதை ஆமோதித்து ஆகும்படி ஆகிவிட்டது ஹரிணியின் தோற்றத்தை பார்த்து. விருதாசலம், பத்து மணிக்கு காப்பு கட்டனும் இப்பவே...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top