நல்ல வேளை, அந்த மட்டுக்கும் இந்த சிந்தா சுடு தண்ணியை சமைச்சுத் தராம, ஜூஸி நூடூல்ஸையாவது சமைச்சு கொடுத்தாளே.
அண்ணன்தங்கச்சியும் சேர்ந்தாச்சு. மாமன் மகளுக்கும் அத்தை மகனுக்கும் அச்சாரமும் போட்டாச்சு, இனி குடும்பம் மட்டும் தான் ஒண்ணு சேரம்
:love::love::love:
ஆனாலும் நம்ம ரமேஷ், இன்னும் சிந்தாவை குழந்தைப்போல, குழந்தைப்போலன்னு சொல்லிட்டு இருந்தா, அவளும் அந்த மைண்ட் செட்டை விட்டு வரப்போறதில்லை...
இவனும் அதை கடந்து செல்லப் போறதில்லை. அதிரடி ஆக்சன் தான் வேலைக்காகும். இல்லைன்னா ஃபீடிங் பாட்டில்ல பாலை கேட்டாலும் கேட்பா நம்ம சிந்தாமணி...!
:p:p:p
ஓ மை காட்..! இத்தனை ஏற்பாடுகள் பண்ணி முடிச்ச பிறகு கல்யாணம் எப்படி தடைபட்டதுன்னு தெரியலையே...??? ஒருவேளை, கார்த்திக்கே வந்து சொல்லிட்டானோ...???
இல்லை, வேற யாராவதா....???
:unsure: :unsure: :unsure: