அத்தியாயம்-31
அடுத்த நாள் காலை வேகமாக கல்லூரிக்கு கிளம்பிய அபி தோழிகளுடன் பேசி சிரித்து கொண்டு இருந்தாலும், மாலை எப்போது வரும் என்று ஆதியுடன் நேரம் கழிக்க போகும் ஆர்வத்தில் நிமிடத்திற்கு ஒரு முறை மணியை பார்த்து கொண்டிருந்தாள்.
ஒருவாறு மாலை கல்லூரி முடிய தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு வேகமாக...
அத்தியாயம் -16
தோழிகள் நால்வரும் கல்லூரிக்கு சென்று அவர்களின் பேவரட்டானா மரத்தடியில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருநந்தனர். அப்பொழுது சூர்யா எதேர்ச்சியாக திரும்ப அங்கு இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த திருனேஷ் இவளைதான்...
ஹாய் தோழமைகளே அனைவருக்கும் மாலை வணக்கம். இதோ வந்துவிட்டோம். நாங்கள்.. நாங்களே நாங்கள்.. @Aadhiraa Ram @PAPPU PAPPU @சுதிஷா @இஷானா @Anupradeep ஐவரும் இணைந்து எழுதும் எங்களது புதிய கதையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். கேட்ட உடன் திரி அமைத்து கொடுத்த மல்லி மாவிற்கு எங்களின் நன்றி.
படித்து...