இன்னும் சிவா என்னென்ன கூத்தடிக்கப் போறானோனு நினைச்சா இப்படி பொசுக்குனு கல்யாணம் முடிஞ்சிருச்சுனு சொல்றிங்க...
மாலிஸ்மேன்...விட்டல் அழகா சொன்னான்...அவன் காதலையும்...விட்டல்ன்ற பேர கேட்டா ஏன் ஒதுங்கி போகனும்..எனக்கு தெரியல
விட்டல், அந்தக் கரெக்டரோட முதல் பெயர் (first name)..பொதுவா அதை அடுத்து குடும்பப் பெயர் வரும் (second name, surname, family name). அதை வைச்சு யார் எந்த பிரிவின்னு தெரிஞ்சிடும். எந்தப் பிரிவையும் தனியாச் சுட்டிக் காட்டக்கூடாதுண்ணு கதைலை நான் அந்த இரண்டாவது பெயரை உபயோகிக்கலை.
thanks for the comment..stay blessed
Why we always read your stories ? Because your writing have different things to learn! Narrating in a clean and clear manner! Vittal and Malini love story was awesome.
Naishhh... நானும் ஒரு மழை, கடல் பைத்தியம். விட்டல், மாலினி வாழ்க்கையை அனுபவித்து படித்தேன்... நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... கௌரி கல்யாண வைபோகமே வரும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் dear