thanks daBanuma sarayu real name adhisakthi
thanks daBanuma sarayu real name adhisakthi
thank you da sakthiha ha seekiram adutha kathayoda vanga aunty...
all the best for ur new one..
ஹாய் ஜாஸ்,வணக்கம் பொன்ஸ்,
உங்களை கலாய்க்க ரொம்ப வருஷமா வெயிட்டிங், கதை எழுதாம எஸ் ஆகிடீங்க, இப்ப வசமா மாட்டிக்கிட்டிங்க... ஆனா என் ராசி உங்க முதல் கதையின் கதாநாயனை திட்ட முடியலை, கலாய்க்கவும் முடியலை ஹா ஹா.... அம்மா பையன், கான்செப்ட் ல இருக்கிற நாயகனை ஒன்னும் சொல்றதுக்கு இல்லை . அப்புறம் புலம்பலா இருக்கும் என் கமெண்ட் . சோ நாயகன் பத்தி நோ கமெண்ட்ஸ்.
ஏன்மா இன்னும் மல்லியை கலாய்க்கிறது விடலையா... வச்சிக்கிறது , ஹா ஹா, உங்க கதையின் பாதியிலே நான் மலரும் நினைவுகள் போய்ட்டேன்... ""ஞே" ராஜேந்திரகுமாரை இழுத்துடீங்க.. ஹா ஹா..
கதையில மாமி நினைவில் ரொம்ப நிக்குறாங்க... அறிவின் அம்மா பற்றிப் சொல்ல தேவையே இல்லை....
மாமியார் மருமகள் உறவின் நடுவில் பெரிய பள்ளம் எப்போதும் உண்டு அது காதல் திருமணமோ அல்லது பார்த்து வைத்த திருமணமோ, ரெண்டு உறவிற்கும் ஏதோ ஒரு சாப கேடு இருக்கும் போல , மருமகள் ஒத்துப்போனால், மாமியார் ஒத்து வரமாட்டார், மாமியார் சாது என்றால் மருமகள் வில்லி..... ரெண்டும் சேர்ந்து அமைந்தால் அதிசியம் தான்..
அறிவு சொல்லும் "டி" அதற்க்கு, மரியாதை அறிவு, பையன் என்ன கலெக்டர் கா படிக்கிறான், என்று அனந்தி சொல்வதும், எருமை என்று அன்பு சொல்வதும், ரசித்து படித்தேன்
நந்தினியின் .கல்லூரிக் கலாட்டாக்கள் சூப்பர். அறிவு மயங்கினத்தில் தப்பே இல்லை. ஆனால் திருமணத்துக்கு பின்னால் மனைவியை கவனிக்க தவறவிட்டான் என்பதை விட அம்மாவின் மேல் என்னொரு நம்பிக்கை...
ரா ரா பாட்டுக்கு டான்ஸ் ஆடாம விட்டுட்டா நந்தினி..
கதையின் பிற்பாதி மற்றும் நிறைவு ஒரு நிறைவை கொடுத்தது.. அழகான அம்மக்கிளிக் கூட்டில் அழகான குடும்பம்....
உங்க அடுத்த கதையில கலாய்க்க வருவேன் பொன்ஸ்......
பொன்ஸ்,ஹாய் ஜாஸ்,
இவ்வளவு பெரிய கமெண்ட் பார்த்தவுடன் ...மயங்கிட்டேன்.
கலாய்கக முடியலையா....கலாய்ஙகன்னு பகிரங்க சவால் விட்டதே...அறிவு மேலே உள்ள நம்பிக்கையில் தானே.....
மல்லியை விட முடியாதே...அது நம்ம தொட்டில் பழக்கம்ல
ராஜேந்திரகுமார்....கி..கி...நாம வந்த பாதை ல...
இன்று உன் பதிவை அங்கே பார்தத பொழுது கூட...இவ்வளவு பிசியில்..நம்ம கதை படிக்க எப்படி நேரமிருக்கும் ..காத்திருக்கணும் போலன்னு..நினைத்தால்...இங்கே...
வாவ்....மகிழ்ச்சியில் வார்ததைகளே வரல....மனசை நிலைப்படுத்திட்டு வந்தேன்.
அடுத்த கதை கூட தொடங்கிட்டேன்...
கலாய்கக வரணும்....காத்திருக்கிறேன்
hi friend PM,full story in calameo link
only for 10 days
என் முதல் கதையுடன் உங்களையெல்லாம் சந்திக்க ஆவலுடன் வந்துள்ளேன்.
புது வெள்ளம் நீந்தி பார்ப்போமே ......... தலைப்பு.
கதையில் கதாநாயகன்,கதாநாயகி என்று தனியாக கிடையாது...என் கதை தான் கதாநாயகர்கள்...
கல்யாணத்திற்கு பின் இப்படி, இப்படி நடக்க வேண்டும் என்று பெண்ணுக்கு போதிக்கும் நம் சமுகம்....ஆணுக்கு போதிப்பதில்லை...
இதனால் கல்யாணத்திற்கு முன் தன் முழுக்காதலையும் காட்டும் ஆண் பின்னர் ...தன் வாழ்வு போராட்டத்தில்...மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை....(அப்படி கூட சொல்ல முடியாது) ........உணாராமல் இருக்கின்றனர் .
அப்படிப்பட்ட இரு தம்பதியிரின் ...நுண்வுணர்வை கதையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்...அது எவ்வளவு தூரம் வெற்றி அடைந்து உள்ளது என்பதை நீங்க தான் சொல்ல வேண்டும்.
முக்கியமான ஒரு வேண்டுகோள்....
உங்களுடைய விமர்சனங்களை எவ்வித தயக்கமுமின்றி ..
வெளிப்படுத்தலாம் என்பது நான் அளிக்கும் உத்தரவாதம்.
நேர்மறை,எதிர்மறை விமர்சனங்கள் ...இரண்டும் வரவேற்கப்படுகின்றன...
கண்டிப்பாக மாற்றி மாற்றி பேசமாட்டேன்....
உங்கள் கதை...உங்கள் உரிமை .........உங்களில் ஒருவள்
உங்கள் ஆதரவு வேண்டுகிறேன்...
எப்பவும் நான் உங்கள்
பொன்ஸ்....
கலாய்க்கும் வாசகி....
வாங்க கலாய்க்கலாம்....நன்றி..நன்றி
நன்றி மல்லி......
என் வெள்ளம் இங்கேயும் பாய்ந்து விட்டதா ..............
hi friend PM,
உங்களையும் புடிச்சுட்டேன்
உங்க கதை படிச்சிட்டு வரேன்........ கமெண்டு சொன்ன புடிக்குமா????? வேண்டாம் NICE GOOD SUPER இது மட்டும் போடுறேன்