Emai Aalum Nirantharaa 9

Advertisement

Joher

Well-Known Member
வேறு கலயாணம் செய்துகிறேன் சொல் விட்டு விடுகிறேன் என்று சொல்கிறான் ஏற்கனவே செய்த கலயாணத்தியே நீ விட்டுவிட்டதால் தான் அவளே விட்டுவிட்டு வந்திருக்கிறாள் கிழிச்சு போட இதயமாய் இதிலே இன்னொன்றோ எதை நம்பி......
அவளின் விருப்பு உணவு இதை கூட உன்னால் கவனமெடுத்து பார்க்க முடியலை நீயெல்லாம்.......
உனக்காக எல்லாத்தையும் விட்டு வந்தவளுக்கு சிறு வசதி மாற்றம் கூட அங்கு செய் மனதில்லாமல் அவள் போனால் நான் விட்டேன் என்று கைகழுவி கொண்டாய்


பெண்மட்டுமே எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளனும் ஆண் எந்த பொறுப்பும் எடுக்க வேண்டாமா .....

இவ்வளவு வயசுக்கு அப்புறமும் உங்க அம்மாக்கு பயமா இருக்கு உன்னை தேடுறாங்க

எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ உன்னை எவ்வ்ளவு தேடி இருப்பாள்
என்னதான் அசட்டு தைரியத்தில் தன் பெற்றோரை விட்டு வந்தாலும்
அவளுக்குள் எவ்வ்ளவு தாழ்வுணர்ச்சி இருக்கும்
உள்ளுக்குள் தான் செய்த காரியத்தை பற்றி வந்த இடத்தில் உணவுக்கே தொல்லைனா மனசு வெறுத்து போகாதா


Well said Malar....

அவ்வளவு பிடித்து எல்லாவற்றையும் துறந்து இவனை கல்யாணம் பண்ணினால் இவன் கொஞ்சம் கூட care பண்ணல......

சாப்பாட்டுல கூட......
சரியா பேச கூட மாட்டான் என்று வந்தது.....

அவள் அவனுக்கு வேலை கிடைக்கும் வரை பொறுத்து தான் போனாள்...... சரி அருகிலேயே இன்னொரு வீடெடுத்து இருந்த்திருக்கலாமே.....
50க்கும் 100க்கும் அவனிடம் தானே போனாள்.......

Comfort பார்த்திருந்தால் ஒரு நாள் கூட இருந்திருக்கமாட்டாள்......
 

sameera.alima

Well-Known Member
நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கறனா நான் போறேன்னு சொல்றான்..
அவ சரின்னு சொன்னா...
என்னையே பண்ணிக்கோ..
என்னைத்தான் பண்ணனும் ன்னு சொல்றான்...
மூளை குழம்பி போய்ட்டானா..
இவன வச்சிக்கிட்டு சவீ என்ன தான் செய்ய போறாளோ...
Veetu velai ku aal podala ava, ivana use pannika vendiyathu than...
 

Joher

Well-Known Member
Read 6 times......

எல்லாம் அவளின் செயலாகி போக அவன் செயல் தான் என்ன??????

ஒரு கணவனாக அவனின் செயலை நியாயப்படுத்த முடியவில்லை......

கல்யாணம் ஆனால் பெண்ணுக்கு முதல் பொறுப்பு கணவன் தான்........ அதிலும் வீட்டை எதிர்த்து வந்த பெண்ணுக்கு ஒரே துணை அவன் தான்...... அதற்கு அவன் நியாயம் பண்ணவில்லை......

அதற்கும் சேர்த்து உன் கண்ணுக்குள் வைத்து இனி பார்த்துக்கொள்........
அவள் வீட்டில் சேர்த்து கொள்ளவிட்டாலும் அதையும் நீ மட்டும் தான் compensate பண்ணனும்......

சீக்கிரம் bookஐ குடுங்க mam...... Pleaseeeeeeeeeeee
நீங்க வைக்கிற suspense தாங்கல......
 

Joher

Well-Known Member
விஜய்......
சம்சாரம்......
சூட்சுமத்தை தெரிஞ்சிக்கிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்......
தெரிச்சுக்கோப்பா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top