Emai Aalum Nirantharaa 9

Advertisement

ThangaMalar

Well-Known Member
Of course true....then why only blame vijay!!?
May be he was not in a position to give her the comforts of her life style...

வேண்டாம் னு சொல்லியும் தெரிந்தே வர்ரா...
தெரிந்தே போரேன் சொல்லரவள அவ இஷ்டம்னு விட்டது தப்பா!!!?

பிடிக்கிதோ பிடிக்கலையோ என் கூட கஷ்ட்டப்பட்டு இரு னு சொல்லி இருந்தா
நல்லவன் category ல சேர்ந்திருப்பானோ!!?
Of course true....then why only blame vijay!!?
அவ blame பண்ணலயே... தன் தப்பு தானே சொல்றா...
May be he was not in a position to give her the comforts of her life style...
அவன் நிதி நிலமை சரியில்லையே, அப்போ...
வேண்டாம் னு சொல்லியும் தெரிந்தே வர்ரா...
தெரிந்தே போரேன் சொல்லரவள அவ இஷ்டம்னு விட்டது தப்பா!!!?
அவள கன்வின்ஸ் பண்ணியிருக்கலாம்.. மாற்று வழி தேடியிருக்கலாம்...

பிடிக்கிதோ பிடிக்கலையோ என் கூட கஷ்ட்டப்பட்டு இரு னு சொல்லி இருந்தா
நல்லவன் category ல சேர்ந்திருப்பானோ!!?
அப்புறம்..... அவ மேல அவனுக்கு இருந்த லவ் எங்க போச்சி... [/QUOTE]
 

Hema27

Well-Known Member
பிள்ளை தத்து எடுப்பாளாமாம்....அவன் சட்டையைப் பிடிச்சு கேளு...அல்லது அடிச்சு கேளு ...அதை விட்டுப்புட்டு...காதலிச்சவன் கூட வாழணும்...இல்ல காலுக்கு உதவாத்தை கழட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணனும்...இதென்ன...சிறு பிள்ளைத்தனம்...அந்த பிள்ளைக்கு அப்பா வேண்டாங்கிற உரிமையை இவளுக்கு யார் கொடுத்தா
Well said pons...
தெளிவா சிந்திக்காமல் ஒரு குழந்தை யின் எதிர்காலத்தையும் கேள்வி குறி ஆக்க போறா
 

Hema27

Well-Known Member
Of course true....then why only blame vijay!!?
அவ blame பண்ணலயே... தன் தப்பு தானே சொல்றா...
May be he was not in a position to give her the comforts of her life style...
அவன் நிதி நிலமை சரியில்லையே, அப்போ...
வேண்டாம் னு சொல்லியும் தெரிந்தே வர்ரா...
தெரிந்தே போரேன் சொல்லரவள அவ இஷ்டம்னு விட்டது தப்பா!!!?
அவள கன்வின்ஸ் பண்ணியிருக்கலாம்.. மாற்று வழி தேடியிருக்கலாம்...

பிடிக்கிதோ பிடிக்கலையோ என் கூட கஷ்ட்டப்பட்டு இரு னு சொல்லி இருந்தா
நல்லவன் category ல சேர்ந்திருப்பானோ!!?
அப்புறம்..... அவ மேல அவனுக்கு இருந்த லவ் எங்க போச்சி... [/QUOTE]
If you love someone set it free...
If it comes back, it is yours...
If it does not, it was Not!!!
 

fathima.ar

Well-Known Member
இல்ல...வசதி வாய்ப்புகளை பொண்டாட்டிக்கு ஏற்படுத்தி கொடுக்கணும் ..குடும்பத்தை விட்டுட்டு...அப்படித்தான் விரும்புறாங்க இப்பவுள்ள புள்ளைகள்....தப்புன்னு தெரிஞ்சே செய்வது எந்த விதத்தில் நியாயம்....

படிச்சே முடிக்காதது இரண்டும் கல்யாணம் செஞ்சா இப்படித்தான்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
படிச்சே முடிக்காதது இரண்டும் கல்யாணம் செஞ்சா இப்படித்தான்
படிக்கிறப்ப கல்யாணம் பண்றதை சட்டம் அனுமதிக்க கூடாது....பேசாமல் கல்யாண வயசை உயர்த்தணும் என்ன
 

Joher

Well-Known Member
முன்னாடி நடந்தது பால்யவிவாகம்.....:p

இனி தான் நிஜ கல்யாணமா????

எப்படிடா அவளை உன்னை சுற்ற வைத்தாய்......

இப்பவும் அதே மாதிரி ஏதாவது technique follow பண்ணு......

பேசாமல் இருந்தால் எதுவும் நடக்காது...... பதில் இல்லாவிட்டாலும் பேசு......
பேச்சிற்கு இருக்கும் வலிமை எதற்கும் கிடையாது......
 

malar02

Well-Known Member
உபத்திரவமாய் உள்ளே நுழைந்தாச்சு உறவை சொல்லி....
உள்ளதை தீண்டியவன் உறக்கத்தை தொலைக்க வைத்தவன்.....
அர்த்தம் கொடுக்கப்படாத உறவுக்கு அலங்கார வார்த்தை கணவன் ....


வயதின் தெளிவு அவள்வார்த்தையாய்
'ஏனைய சிறுமைக்கும் ஏனைய பெருமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்'
இது இதுதான் உண்மை அழகா சொல்லியிருக்கீங்க MM


அம்பை குறிபார்த்தவனுக்கு குற்ற உணர்ச்சி
தெரிந்தே அம்பை தன்னுள் வாங்கி கொண்டாலே
இன்று குருதி வழிய வலியில் துடிப்பவள் அவ்ளமட்டுமாக இருக்க
அனாதையாக விட்டுவிட்டது சுடுகிறது.
அவளே அவள் தவறுக்கு காரணமாகட்டும்
தாலி அவளா...? கட்டினாள் உனக்கு
அதில் தெளிவாய்தானே..... இருந்தாய் ஆண் என்று
பின் ஆண் என்று மறந்துவிடாயா......?
உன் அக்காவை வைத்து வாழ வேறொருவன் வருவான்
ஏற்பாடு செய் முயற்சித்து
உன் அம்மாவின் மான பாதுகாப்புக்கு உன் அப்பா இருக்கார்
விட்டு விடுதல் எங்கே இங்கு வருகிறது
அருகினில் இருந்து பார்க்க முடியாதா ...
பாதுகாக்கும் நினைச்சா எங்கிருந்து வேண்டுமென்றாலும் செய்ய முடியும் எல்லோரையும்


என்னடா விளையாடுறிங்க இந்த ஆம்பளைங்க சும்மா சீன் போட்டு...... சுற்றம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் தெளிவு வேணும்டா வாழ்வதற்க்க்கு


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top