Emai Aalum Nirantharaa 9

Advertisement

Joher

Well-Known Member
காதல் இல்லையா ?..... ஒரு hug .... ஒரு kiss இல்லை ....
தொடறது கூட இல்லை .....60.s love.....:p

காதல் இருக்கிறது......
மற்ற ஒன்னும் காணோம்.....

60s ல கல்யாணம் முடிந்து 6 மாதம் தொடாமல் இருந்து தான் 5 6 பிள்ளைகள் பெற்றார்களா...:p
 

Joher

Well-Known Member
Nothing changed ....லஞ்ச் போறதுக்கு எல்லாம் தனிப்பட்ட வாழ்க்கை இழுக்க கூடாது.....
இதுவே dinner -னா வேற விஷயம் ... தன்மையா மறுக்க தெரிஞ்சுக்கணும் ....

Publicல அந்த மாதிரி ஒரு impression இருப்பது உண்மை...... அதனால மறுத்திருக்கலாம்.....
 

Joher

Well-Known Member
ரொம்ப tension
ரொம்ப அலைச்சல்

தூங்குறது க்கு அவள் வீடாம்......

இன்னைக்கு தான் 3 வருடத்தில் பயப்புளைக்கு tension அலைச்சல் எல்லாம் வந்தது போல......

Fraud கேடிடா நீ......

அவள் கோபப்படுவாள் வீட்டுக்குள் விடமாட்டாள்னு தெரிந்து இப்படி ஒரு attack..... நடந்து நடந்து.... உன் காட்டில் இனி மழை தான்..... Husbandஆ போய்ட்ட..... உன்னை மாதிரி அவளால நினைக்க முடியல.....
 

ThangaMalar

Well-Known Member
Mrs. saindhavi vijayan தெரிந்தே செய்தா அது தப்பு இல்லமா... திமிரு!!
இப்பயாவுது அத புரிந்து சரி பண்ணிக்கோ
அப்படி இல்ல ஹேம்ஸ்..
அப்போ அவளுக்கு அங்க பொருந்த முடியல.. வெளிய வர்றா..

இப்போ தான் உணர்றா...
 

ThangaMalar

Well-Known Member
காதல் இருக்கிறது......
மற்ற ஒன்னும் காணோம்.....

60s ல கல்யாணம் முடிந்து 6 மாதம் தொடாமல் இருந்து தான் 5 6 பிள்ளைகள் பெற்றார்களா...:p
உமா சொன்னது 60 s லவ் தான்...
பார்வை மட்டுமே... அப்போதைய films பார்த்தா தெரியுமே...
Not marriage, Joher...
 

Hema27

Well-Known Member
அப்படி இல்ல ஹேம்ஸ்..
அப்போ அவளுக்கு அங்க பொருந்த முடியல.. வெளிய வர்றா..

இப்போ தான் உணர்றா...
Of course true....then why only blame vijay!!?
May be he was not in a position to give her the comforts of her life style...

வேண்டாம் னு சொல்லியும் தெரிந்தே வர்ரா...
தெரிந்தே போரேன் சொல்லரவள அவ இஷ்டம்னு விட்டது தப்பா!!!?

பிடிக்கிதோ பிடிக்கலையோ என் கூட கஷ்ட்டப்பட்டு இரு னு சொல்லி இருந்தா
நல்லவன் category ல சேர்ந்திருப்பானோ!!?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Of course true....then why only blame vijay!!?
May be he was not in a position to give her the comforts of her life style...

வேண்டாம் னு சொல்லியும் தெரிந்தே வர்ரா...
தெரிந்தே போரேன் சொல்லரவள அவ இஷ்டம்னு விட்டது தப்பா!!!?

பிடிக்கிதோ பிடிக்கலையோ என் கூட கஷ்ட்டப்பட்டு இரு னு சொல்லி இருந்தா
நல்லவன் category ல சேர்ந்திருப்பானோ!!?
இல்ல...வசதி வாய்ப்புகளை பொண்டாட்டிக்கு ஏற்படுத்தி கொடுக்கணும் ..குடும்பத்தை விட்டுட்டு...அப்படித்தான் விரும்புறாங்க இப்பவுள்ள புள்ளைகள்....தப்புன்னு தெரிஞ்சே செய்வது எந்த விதத்தில் நியாயம்....
 

Shobana selvarani

Well-Known Member
Sema epi mam....nightla call vanthathum avan kilamburenu sonnathum savi sonnathu heart touch panirchu mam...kanneera varavalaikuthu intha epi....vijay athiradiya senju ipdi nightla vanthutan athanoda pin vilaivugal teriala...but oru ponna saviku athu terinjiruku semaiya irunthuchu avana athatti ukkaravachathu....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பிள்ளை தத்து எடுப்பாளாமாம்....அவன் சட்டையைப் பிடிச்சு கேளு...அல்லது அடிச்சு கேளு ...அதை விட்டுப்புட்டு...காதலிச்சவன் கூட வாழணும்...இல்ல காலுக்கு உதவாத்தை கழட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணனும்...இதென்ன...சிறு பிள்ளைத்தனம்...அந்த பிள்ளைக்கு அப்பா வேண்டாங்கிற உரிமையை இவளுக்கு யார் கொடுத்தா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top