Emai Aalum Nirantharaa 9

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஹாஹா சீரியஸ் சீன்ல கூட சிரிப்பு வருதே விஜிம்மா முதல் கல்யாணத்தையே காப்பாத்திக்க தெரியல இதுல இரண்டாவதும் உன்னை மட்டுமே பண்ணிக்கனுமா.... .
:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அக்காவை, வீட்டில
வைத்துக் கொண்டு
அவசரப்பட்டு, விஜயனும்,
சைந்தவியும் கல்யாணம்
செஞ்சது தப்பு-ன்னு
பார்த்தால், சைந்துவின்
அப்பா ஸ்கந்தநாதன்-தான்
மகளுக்கு, அவசர அவசரமாக
வேறு மாப்பிள்ளை பார்த்து,
கல்யாணத்துக்கு ஏற்பாடு
செஞ்சு, சைந்தவியின்
இந்த அவல நிலைக்கு
காரணமா, மல்லிகா டியர்?
அடக்கடவுளே?
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
Iruvarumae kutra unarchimigudhiyaal thangalidamae kurai ulladhaga ninaickiraargal.
Thaniya nalla yosichu mudivedu enbargal.
Thanimaiyil yosichu yosichae romba theliva pesura.
Manam paaram aanadhu.
தமிழ் ல போடு பா...
Or English..
தங்கிலிஷ் ல போட்டா படிக்க கஷ்டமா இருக்கு, SriMalar...
 

Manimegalai

Well-Known Member
Hi Malli sis..
செம எப்பி போங்க...Super ...
சைந்தவி விஜய லவ் பண்ணியத
தவறுன்னு நினைக்கிறாளா..
அவன் முகம் பார்த்து யோசிப்பது எல்லாம் இவன்கிட்ட .அப்படி என்ன என்னை கவர்ந்ததுன்னு நினைக்கிறா ..
இல்ல அப்படி என்ன இருக்கு..
இருவரும் இமயமலையில் வாழ வேண்டியவர்கள்..
ஒரு ஹக் கூட இல்ல...
டைவர்ஸ் வர வந்தாச்சு..
இதுல குழந்தை தத்து எடுக்கனுமாம்..
போங்கடா நீங்களும் உங்க காதலும்னு சொல்ல தோனுது..
பரவாயில்லல விஐய் தேறிட்டான்..
அவள்கூட இருக்கனும்னு முடிவு எடுத்ததை நான் வரவேற்கிறேன்..
இனி விஜய் பார்த்துப்பான்..
நன்றி.
 

ThangaMalar

Well-Known Member
Hi Malli sis..
செம எப்பி போங்க...Super ...
சைந்தவி விஜய லவ் பண்ணியத
தவறுன்னு நினைக்கிறாளா..
அவன் முகம் பார்த்து யோசிப்பது எல்லாம் இவன்கிட்ட .அப்படி என்ன என்னை கவர்ந்ததுன்னு நினைக்கிறா ..
இல்ல அப்படி என்ன இருக்கு..
இருவரும் இமயமலையில் வாழ வேண்டியவர்கள்..
ஒரு ஹக் கூட இல்ல...
டைவர்ஸ் வர வந்தாச்சு..
இதுல குழந்தை தத்து எடுக்கனுமாம்..
போங்கடா நீங்களும் உங்க காதலும்னு சொல்ல தோனுது..
பரவாயில்லல விஐய் தேறிட்டான்..
அவள்கூட இருக்கனும்னு முடிவு எடுத்ததை நான் வரவேற்கிறேன்..
இனி விஜய் பார்த்துப்பான்..
நன்றி.
பார்க்கனும்..
அவன் தான் பார்க்கனும்..
வேற வழி என்ன.....
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

வானவில் வண்ணம் போல்
பல வண்ணம் காட்டிய காதல்,
வானவில்லாய் வளைத்த பின்னும்
வசப்பட முடியா மோதல்,
இயற்கையின் மாற்றமா..?
செயற்கையின் தடுமாற்றமா..?
புரியாத வயதில்
அறியாத செயல்கள்...
தெரியாத வயதில்
சரியாத மனங்கள்...!
விலகிய வேளை சரி
பழகிய பாதை சரி
சுழன்ற காலம் மாறி
அலன்ற காலம் தேடி
வந்துவிட்ட வாழ்வில்
காதலும் கசக்குமா?
காவியம் படைக்குமா?


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top