Santhathil Paadaatha Kavithai 12

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi Malli sis...
மொட்டை மாடி Romans super :D;)
காவ்யா கிருஷ்ணனே தஞ்சம் என்ற முடிவுக்கு வந்துட்டா.....சூப்பர்...
கிருஷ்
நானும் உன்னை பிரிந்து சோகமாதான் இருந்தேன்னு கோபத்தோட பாசத்தோடு நிருபிக்கிறான் :)
ரேணுகா காவ்யா மீது வைத்து இருக்கும் நம்பிக்கை super..
கிருஷ் பெற்றோர் ஜாதகம் வாங்கும் அளவுக்கு வந்துட்டாங்க..ரேணுகா வாழ்க்கையில் பிரச்சனை நடக்காம இருந்திருந்தால் அவங்க இப்படி மாறியிருப்பாங்களா...???
ரேணுகாவிற்கு ஒரு வாழ்க்கைத்துணை வேண்டும் ...கிருஷ் காவ்யா பார்த்துப்பாங்க...
Super epi sis..
நன்றி.
 

aravin22

Well-Known Member
Hi mam

கிருஷ்ணா என்னதான் சமாதானமாக காவ்யாவுடன் பழகினாலும்,காதலை தன்னிடம் நேராகச்சொல்லவில்லை என்பதும் ,திருமணம் செய்யமாட்டேன் என்று சொன்னதையும் அதனால் ஏற்பட்டவலியை மறப்பதாய் இல்லைப்போல,அத்தோடு ரத்னா காவ்யாவுக்கு திருமணம் பேசும் விடயத்தை தனக்கு சொல்லவில்லையென்றும் கோபம் இருக்குது போல,கிருஷ்ணாவை தந்தையார் சரியாகப்புரிந்துவைத்திருக்கின்றார்,முன்கூட்டியே சொல்லிவிட்டாரே தயாராக இரு காவ்யாதான் மருமகளென்று,ஆனால் அதற்குள் கிருஷ்ணா வீட்டில் என்னதான் நடந்திருக்கும்,காலையிலும் கிருஷ்ணா அம்மா அப்பா காவ்யா வீடுவரை வந்து ஜாதகம் கேட்குமளவுக்கு,அதுவும் கிருஷ்ணா காவ்யாவிடம் வீட்டுக்கு வந்தவர்களை அன்பாய் வரவேற்பு செய் என்று கூறுகின்றார்,அப்போ கிருஷ்ணா அம்மா அப்பா மனம் மாறிவிட்டார்களா,அதனை உணர்ந்துதான் கிருஷ்ணா அவர்களை அழகாக வரவேற்பு செய் என்று சொன்னாரா,என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது,அடுத்தபகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் .

நன்றி​
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Nambungappaa, Fathima dear
Adhaane ellaam
Unmai, unmai, unmaiyaith thavira veru ondrum ariyen, paraaparame
அவள் .நம்பிட்டேன் என்று ஜகா வாங்கும் போதே ...சரின்னு சொல்லிடணும்...இல்ல டேமேஜ் நமக்கு தான்.....போங்க போங்க....போய் பொழப்ப பாருங்க....போஸ்ட் போடுறதை சொன்னேன்... ஓடுங்க:p
 
Last edited:

Adhirith

Well-Known Member
STILL ONE MORE EPISODE TO GO FRIENDS,
:)

அம்மா ,அப்பாவிடம் பேசுவதை
இன்னும் குறைத்துக்கொள்கிறான்....
அவன் தனக்காக மாறும் போது,
அவளும் தன்னை மாற்றிக் கொள்கிறாள்...சிறிதளவு....
அவர்களை பார்க்கும் பார்வையில்
சிறிது மாற்றத்தை காண்பிக்கிறாள் ...
அவள், மகனின் மனைவியாக வந்தால் சந்தோஷப்படாத அம்மா....
முன்பு இருந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை....
திருமணம் செய்ய ஜாதகம் வாங்க வரும் பெற்றோர்களுக்கு
அவன் கேட்கும், கிப்டை கொடுக்க சம்மதிக்கும் அவள்...
முரண்பாடுகளுடன் உடைய உறவுகளை ஏற்படுத்தும்
திருமணமாக இருக்குமா .....???? :oops:


ஹா....ஹா....”smoking kills” என்று தான் தெரியும்..
“Smoking also kisses” என்று இப்பதான், புரிந்தது.....;):p:D

மல்லி, ரொமான்ஸ்க்கான property ஐ,
கதைக்கு கதை வேறுபடுத்தி காண்பிப்பதில் ....
.உங்களை மிஞ்ச ஆளே கிடையாது...;):p
நீங்க “ Queen of Romance “ தான் போங்க.....:D


தாடிக்குள் கண்கள். , பிரேம ம், நிவின் முகம்
கண்முன் வந்து போனது.....;):p


Waiting for the end episode, with
all expalnations.....and expectations....:)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top